மலேசியாவில் இளையராஜாவை வரவேற்ற பிரதமர் அன்வார்.!!

சென்னை ஏப்ரல் 4: மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இந்திய இசை துறையின் துருவ நட்சத்திரம் இசைஞானி இளையராஜாவை இன்று தனது அலுவலகத்தில் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது, மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விரிவாக உரையாடப்பட்டது. இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கலாச்சார நினைவுகள் மற்றும் இந்திய திரைப்படங்கள், இசை ஆகியவை மலேசிய இந்தியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் […]

Continue Reading