மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருக்கான கிராம சபை பயிற்சி பட்டறை சென்னையில் நடந்தது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருக்கான கிராம சபை பயிற்சி பட்டறை செப்.22, 2019. அன்று சென்னை மாவட்டம் நந்தனத்தில் உள்ள ஹுயுமா மருத்துவமனை கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, கிராம சபை கூட்டத்தின் நோக்கம், கிராம சபை கூட்டத்தில் செய்யவேண்டியது செய்யக்கூடாதவை, காந்தியம், கிராமிய பொருளாதாரம் மற்றும் மகளிர் மேம்பாடு பற்றி உரையாற்றினர். […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!!

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!! சென்னை செப்டம்பர் 15 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமலஹாசன் அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி 173 வது வட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா IPS(Rtd) அவர்களாலும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் கிருபாகரன் தலைமையிலும் மந்தவெளி ஆர் கே […]

Continue Reading

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 அடுக்குமாடியை இடித்து8 மாடி கட்டிடம் கட்ட குடியிருப்போர் கடும்எதிர்ப்பு.!!

குடிசைப்பகுதி மக்களுக்கு  8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது! மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!! சென்னை செப்-15 குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு  அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன . இந்த வீடுகள்  பழுதாகி விட்டதால் இவற்றை […]

Continue Reading

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…!

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…! சென்னை.செப்-14 பங்களாதேஷ், சிட்டா காங் பகுதியை சேர்ந்தவர் முகமது ராஷேத் (வயது 30) இவர் இம்மாதம் 1-ம் தேதி அவரது சொந்த ஊரில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருக்கும் ரூமிலிருந்து ஆட்டோவில் மருந்துவமனைக்கு வந்தார்.அப்போது ஆட்டோவில் அவரது பையை தவறவிட்டார். அதில் அவர் வைத்திருந்த பாஸ்போட், […]

Continue Reading

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!! சென்னை செப்டம்பர் 13 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 22 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கராத்தே போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அடங்கிய குழு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் பெற்றுக்கொண்டார்.!!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  பழங்கால நடராஜர் சிலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. எச்டி பொன்மானிக்கவேல் பெற்றுக்கொண்டார். வெளிநாடுகளில் இன்னும் 20 சிலைகள் உள்ளன என பொன்மானிக்கவேல் தெரிவித்தார்.!! நடராஜர் சிலையை கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல் சென்னையில் அளித்த பேட்டியில், “37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலையை நாங்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளோம். நாம் கும்பிடும் சாமி சிலைகள் வெளிநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. சிலைகள் கடத்தல் வழக்கில் […]

Continue Reading

தமிழ் திரையுலகின் மூத்த நடிகை ஜெயசித்ரா பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திரை உலக பிரபலங்கள் பங்கேற்பு.!!

கலைமாமணி டாக்டர் ஜெயசித்ராவின் பிறந்தநாளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிய அவரது மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், ‘குறத்தி மகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமலஹாசன், பிரபு, முத்துராமன், ஜெய்ஷங்கர், விஜய், அஜித் என்ற இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள […]

Continue Reading

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!! தொழில் முதலீடுகளை பெறும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், துரைகண்ணு ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், பா.வளர்மதி, மாவட்ட செயலாளர் தி.நகர் சத்தியா  மற்றும் எம்ல்ஏக்கள், எம்பிக்கள் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் […]

Continue Reading

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!!

ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!! 1980களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தார். இவர் 16 வயதினிலே, குரு, தர்மயுத்தம், நான் அடிமை இல்லை, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.கடந்த […]

Continue Reading

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!!

மலேசிய அனைத்து தமிழ்பத்திரிகையாளர்களுக்கு சுதந்திர தின விருந்து.!! மலேசிய அனைத்து தமிழ் பத்திரிகையாளர்களுக்கு  கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர், டத்தோ டோமினிக் லாவ், கோலாலம்பூர் ஒக்கேடோ சைனிஸ் உணவகத்தில் “மலேசியாவின் 62 ஆம் ஆண்டின் சுதந்திர தின” விருந்து உபசரித்து, செய்தியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு அனைவருக்கும் நினைவு பரிசு கொடுத்து மகிழ்வித்தார். அனைத்து தமிழ் பத்திரிகை பிரதிநிதிகளுடன் “உலக நேசன்” நிர்வாக ஆசிரியர் ஈ.எஸ் மணி. உள்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துு கொண்டனர்.

Continue Reading