மலேசிய தமிழ் இயக்குநர் என்.பி. ராஜேந்திரன் தயாரிப்பில் புதிய இணைய தொடர்.!!

சென்னை ஜூன் 12 மலேசிய திரையுலகில்முன்னணி இளையஇயக்குநர்களில் ஒருவரானஎன்.பி.ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது இந்த இனிய தொடர் தயாரிப்பு 80 சதவீதம் முழுமையடைந்து விட்டது என இயக்குநர் என்.பி.ராஜேந்திரன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது ஆஸ்ட்ரோ வானவில்சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா1.0 மற்றும் ஜொகூர் பாருஎல்எப்எஸ் சினிமா திரையரங்கில்திரையிடப்பட்ட துர்கா 2.0குறும்படத்தை தொடர்ந்து இந்தஇணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார்  இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் […]

Continue Reading