பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பண்ருட்டி விவசாயிகள் பரிதவிப்பு.!!!

பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள். பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், பலா தோப்பு என்ற வகையில் மிகக் குறைவாகவும், வீடுகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகபட்சமாகவும் பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் […]

Loading

Continue Reading

அனைத்து விதமான பொருட்களும் தள்ளுவண்டியில் விற்க அனுமதி.!!!

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும். தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார். உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை […]

Loading

Continue Reading

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.!!!

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்து 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை வளாகங்கள் […]

Loading

Continue Reading

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிடுகிடு என உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை.!!!

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 19 முறை விலை உயர்ந்துள்ளது. நேற்று விலை லிட்டருக்கு 27 பைசாவும், லிட்டருக்கு 28 பைசாவும் உயர்த்தப்பட்டது. இதையடுத்து டெல்லியில் லிட்டர் ரூ.94.76க்கும், ரூ.85.66க்கும் விற்பனையாகிறது. மாநிலங்களின் வரி விதிப்பு வித்தியாசத்தால் தலைநகரத்துக்கும், மற்ற மாநிலங்களுக்கும் விலையில் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகிறது. உதாரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, […]

Loading

Continue Reading

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.23 […]

Loading

Continue Reading

விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.!!!

கொரோனா விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு கொரோனா விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்கெட் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து முழுமையாக மூடப்பட்டு இருந்தது. காய்கறி, பழம், பூ […]

Loading

Continue Reading

பீட்டாவின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து இந்திய பால்வள உற்பத்தி செய்யும் விவசாய பொதுமக்களை காப்போம்.!!!

பீட்டாவின் சர்வாதிகார போக்குக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து, பால் உற்பத்தியாளர்களை இல்லாமல் செய்துவிட துடிக்கும் பீட்டா, இந்திய விவகாரங்களில் தலையிட ஒன்றிய அரசு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்தி தமிழக பால் உற்பத்தியாளர்களைக் காத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும். தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து […]

Loading

Continue Reading

என்னைக் கவர்ந்த தமிழ் வணிகர் ! மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் பேச்சு.!!

தமிழர் பரிந்துரை வணிகம் அமைப்பின் 307 வது வாரக் கூட்டம் இணையதளம் வாயிலாக 29.05. 2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக, பத்திரிகை உலகில் கடந்த 40 ஆண்டுகளாக பயணித்து வருபவரும் கதிரவன், மாலை முரசு நாளிதழ்களின் முன்னாள் செய்தி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு .குமார் ராமசாமி ஆதித்தன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “எங்கள் ஊரான காயாமொழியில், தொழில் துறையில் ஈடுபட்டு முதன்முதலில் வெற்றி பெற்றவர் ஐயா சி .பா […]

Loading

Continue Reading

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கான மளிகை பொருட்கள் வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், பி.கே.சோகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் மளிகை வாகனங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களும் இன்று (31.05.2021) பட்டாளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி […]

Loading

Continue Reading

ஊரடங்கு நீட்டிப்பு தளர்வின்றி ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை.!!!

சென்னை, கொரோனாபரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த10-ந் தேதி முதல்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தளர்வு இல்லை எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போது காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி-மீன் கடைகள், பேக்கரி போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் […]

Loading

Continue Reading