விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.!!

இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை – கீரனூர் பைபாஸ் சாலையில்https://youtu.be/xrJAuLwrQ9M ராயல் பாலிடெக்னிக் அருகில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தானே களத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதை கண்டு அப்பகுதிி மக்கள் மிகவும் நெகிழ்சி அடைந்தனர்..https://youtu.be/zCTK7fBUJBQ

Continue Reading

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் தொகுதி ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்ககளையும் வழங்கினார்

Continue Reading

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள்   தம்பி மகனை தவிர்த்த வைகோ!!

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் என  தம்பி மகனை தவிர்த்த வைகோ!! நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதன் ஒரு பகுதியாக கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மேலும் காங்கிரசை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்தார். இருவரிடமும் தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் கேரள எதிர்கட்சி தலைவரை […]

Continue Reading

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன்.ஆர்.நல்லகண்ணு, வர்த்தகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து பங்கேற்பு

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் சார்பாக நரிக்குறவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் த.மா.க தலைைவர் ஜி.கே.வாசன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அய்யா திரு நல்லகண்ணு அவர்கள் , தமிழ் மாநில காங்கிரசின் வர்த்தகர் அணி தலைவரான திரு ஆர் எஸ் முத்து , த.மா.க தலைமைைை நிலைய செலாளர் நரிக்குறவர் களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்தவர் அய்யா திரு ரகுபதி மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading

போலி போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரி கைது!!

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரணை..!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை. விசாரணையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய அற்புத தகவல்!!

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் […]

Continue Reading

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !!

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !! சென்னை, ஜூலை 24:- சென்னை பரங்கிமலையில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் காயமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. கே.கரீம் மற்றும் வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா!!

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.! கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா…விவசாயத்தில் சாதனை படைத்த 5பேருக்கு தலா 2லட்சம் வழங்கப்பட்டது..

Continue Reading

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் வை.கோ கண்டன அறிக்கை!!

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்!! இலங்கை அரசுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் வைகோ அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில், இலங்கையின் அன்றைய மகிந்த அரசு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக […]

Continue Reading