தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையெட்டி இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அமைச்சர் ஜெயக்குமார்.15 வருடங்களாக தங்க மோதிரங்களை அணிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று பிறந்த குழந்தைகளுக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தங்க மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார் இந்நிகழ்வில் அதிமுக கழக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, ராயபுரம் அதிமுக பகுதி செயலாளர் ஏ.டி.அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் நடந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கொடியேற்றினார்.!!

மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் எதிரில் ஆழ்வார்பேட்டை பாலம் அருகே வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் – (ஊடகம்) அவர்கள் கொடியேற்றி பொதுமக்கள்  தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கொடியேற்ற விழாவிற்கு வருகை தந்த மயிலாப்பூர் – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மாவட்ட, மய்ய நகர, வட்ட […]

Continue Reading

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் இன்று நடந்த ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில் அஷ்டலட்சுமிகளின் தத்ரூப ஒலி-ஒளி காட்சி நடைபெற்றது.!!

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் சென்னை ஐசிஎப் ரயில்வே மைதானத்தில் ஜோதிர்லிங்க தரிசன நிகழ்வின்போது மாலை *அஷ்ட லக்ஷ்மிகளின் தத்ரூப தரிசனம்* என்ற தலைப்பில் ஒலி ஒளி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 1.ஐஸ்வர்ய லக்ஷ்மி 2.வீர லக்ஷ்மி 3. சந்தான லக்ஷ்மி 4. தனலக்ஷ்மி 5. தான்ய லக்ஷ்மி 6. விஜய லக்ஷ்மி 7. ஆதி லக்ஷ்மி 8. கஜ லக்ஷ்மி ஆகிய 8 லக்ஷ்மிகளைப் போல உடை, ஆபரணங்கள், அலங்காரம் மற்றும் கிரீடம் அணிந்த இளம்பெண்கள் […]

Continue Reading

அமர்நாத் பனிலிங்க தரிசனம் கோலாகலத் தொடக்கம் முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !!

  அமர்நாத் பனிலிங்க தரிசனம் கோலாகலத் தொடக்கம் முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !! பிரம்மா குமாரிகள் அமைப்பின் 84 ஆவது ஆண்டுவிழா மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசன நிகழ்வு சென்னை ICF அருகே உள்ள RPF பரேடு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. முன்னாள் அமைச்சர்கள் திரு.பொன்னையன், திருமதி.கோகுல இந்திரா, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மோகன், நகைச்சுவை நடிகர் திரு.செந்தில் ஆகியோர் கண்காட்சி […]

Continue Reading

தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற்றது.!!

தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற்றது.!! சென்னை பிப்ரவரி 16 தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த இலவச மருத்துவ முகாம் தி.நகர் கிரியப்பா ரோட்டில் நடைபெற்றது. முகாமை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல […]

Continue Reading

தமிழக பட்ஜெட் இன்று தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார்.!!

தமிழக பட்ஜெட் 2020 தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்… 1. கீழடியில் அருங்காட்சிகம் அமைக்க ரூ.12.21 கோடி ஒதுக்கீடு 2. பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு. 3. தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு. 4. தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 5. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு. 6. சென்னை – பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் […]

Continue Reading

நந்தனம் கல்லூரி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய சென்னை மாநகர கமிஷனர்.!!

சென்னை நந்தனம் அரசு கல்லூரியை சேர்ந்த NSS மாணவர்கள் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இன்று நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குழு புகைப்படம் எடுத்து கொண்டதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Continue Reading

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!! சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் கணித மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா இன்று இப்பள்ளியின் கலையரங்கில் நடந்தது. இவ்விழாவில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் டாக்டர் திருமதி.மீனா முத்தையா இப் பள்ளி முதல்வர் திருமதி.அமுதலட்சுமி துணை முதல்வர் திருமதி. தரணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கணிதப் […]

Continue Reading

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்” படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!!

லைம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நிஜார் இயக்கத்தில் ராம்குமார் – வரலஷ்மி சரத்குமார் – இனியா நடிக்கும் “கலர்ஸ்” சௌதி மற்றும் U.A.E. மொழிகளில் பல படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “லைம் லைட் பிக்சர்ஸ்” முதன்முதலாக இந்தியாவில் தமிழில் “கலர்ஸ்” எனும் படத்தை தயாரிக்கின்றது. நேற்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. நடிகர்கள் ஜெயராம், திலீப், சுரேஷ் கோபி, குஷ்பு , மாதவி, தேவயானி உள்ளிட்ட பல பிரபல நடிகர்களை வைத்து மலையாளத்தில் […]

Continue Reading

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!!

  சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!! இந்த ஆண்டு சாக்ஷாம் என்ற கருப்பொருளை சிறப்பித்துக் காட்டுவது “எரிபொருளை வீணாக்காமல் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவோம்” என்ற நோக்கத்தில். 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பகுதியாக நடைபெற்ற எரிபொருள் இல்லாத சமையல் போட்டியில் தங்கள் சமையல் திறன்களைக் காட்டினர். இந்தியன் ஆயில் ஏற்பாடு செய்த ஒரு மாத கால எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம். கல்லூரி மாணவர்கள், வீட்டு […]

Continue Reading