பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு கோவில் நிர்வாகம் விருது வழங்கியது.!

கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் பரிமாளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு, திருக்கோயில் சார்பில் பாராட்டு சான்றிதழ் கோவில் நிர்வாகம் வழங்கியது.! சென்னை பிப்ரவரி 3 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமளா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தப் […]

Continue Reading