இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருகை தருகின்றனர்!!

இளையராஜா 75′ விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் வருவது உறுதி.!! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் YMCA நந்தனத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ், பொருளாளர் SR […]

Loading

Continue Reading

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மரியாதை.!!

புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை.!! புரட்சி தலைவர் ‘பாரத் ரத்னா ” எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது . இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது […]

Loading

Continue Reading

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா !!

மயிலாப்பூரில் தமிழ்புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம் !! சென்னை ஜன 16, சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் தந்தை பெரியார் படிப்பகம்- அம்பேத்கர் நூலகம் வி.ஏ.டி நண்பர்கள் சார்பாக 12ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நலிந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவர் எழிலன், 10ம் வகுப்பு +2 தேர்வுகளில் […]

Loading

Continue Reading

இசைஞானி இளையராஜா கல்லூரி மாணவிகள் 9 பேரை தனது இசையில் பாட வைக்கிறார்.!!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா! கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல […]

Loading

Continue Reading

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மயிலாப்பூரில் நடந்தது.!!

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்ப்பு முகாம் மயிலாப்பூரில் நடந்தது.!! மக்கள் நீதி மய்யத்தின் மண்டல பொருப்பாளர் திருமதி. கமீலா நாசர், அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை தென் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் . C.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மயிலாப்பூர் தொகுதி பொறுப்பாளர் திரு. S.யாதோஷ் முன்னிலையில் பகுதி பொருப்பாளர்கள் ,ஆளவந்தான்M. லோகநாதன், அப்பு(எ)ஜெகதீசன், P. செல்வராஜ், எஸ்.ஜே.விஜயகுமார்.எஸ். சாரநாத்,சுந்தர்ராஜ், மற்றும் சிறப்பு ஆகியோர் பங்கேற்கும் கமல்ஹாசன் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்கை […]

Loading

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர் .!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி சந்தித்து தங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனர். அந்த மனுவை வாங்கிப் பார்த்த முதல்வர் இச்சங்கத்தினர் மனுவில் கேட்டுக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ராஜு, (டைம்ஸ் ஆப் இந்தியா) பொதுச் செயலாளர் சீனிவாசன் (தமிழ் இந்து) துணை செயலாளர் ராஜேஷ்(நமது அம்மா) துணை தலைவர்கள் குமரேசன்(விகடன் குழுமம்) ஹரி (ராஜஸ்தான் […]

Loading

Continue Reading

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!! மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை, தலைமை நிலையம், ‘தாயக’த்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- தீர்மானம் எண் : 1 மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தை எல்லா வகையிலும் வஞ்சித்து வருவது இன்னமும் தொடருகிறது. தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால காவிரியின் […]

Loading

Continue Reading