மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!!

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட […]

Continue Reading

த.வெ.க சார்பில் சேப்பாக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி *முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி* சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு ஆறுவழி சாலை ஐயா முதலி தெருவில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களை நினைவு கூரும் விதமாக நினைவேந்தல் தினம்* அனுசரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ,மலர் தூவி உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.திலிப் குமார் தலைமையில் அனைத்து […]

Continue Reading

அண்ணாநகர் எஸ் பி ஒ ஏ பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 494/500 மதிப்பெண் எடுத்துச் சாதனை.!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் தேர்வுகள் சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு முடிவுகள் இன்று வெளிவந்தது இதில் சென்னையை சேர்ந்த அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 500-494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Continue Reading

தமிழக வெற்றிக்கழகம் சார்பில்  நடந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் !!

வடசென்னை தமிழக வெற்றிக்கழகம் சார்பில்  கொண்டாடிய மகளிர் தின விழாவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.!! சென்னை மார்ச் 9 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்  தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி சென்னை வடக்கு (வ) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, வழக்கறிஞர் M.தன்ராஜ் மற்றும் திருமதி. R.S.இந்திரா தன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில்,பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்  மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை  […]

Continue Reading

“கருப்பையா பெருமாள்” இனி இத்திரைப்படம் மலேசிய தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.!!

  மலேசியத் தமிழ் திரைப்பட கலைஞர்கள் இயக்கிய *கருப்பையா பெருமாள்”புதுமையான கதை அம்சத்தில் மலேசியாவில் உள்ள பினாங்,ஜகுர் பாரு,மலாக்கா உள்பட பல்வேறு மலேசிய நகரங்களில் புதுமையான கதை அம்சத்தில் உருவாகியுள்ள கருப்பையா பெருமாள் படம் புதுமை இயக்குனர் பென்ஜி இயக்கியுள்ளார்இசையமைப்பு பணியை – எம் ஸ்ரீ செய்துள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் – வி.ஷீலா பிரவினா மற்றும் இணை தயாரிப்பாளர் – ‘மக்கள் கலையன்’ கவிமாறன் நிர்வாக தயாரிப்பாளர் – டத்தோ ஏ.கே டிஓபி – எஸ்கே நாகன் […]

Continue Reading

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்சந்திப்பு நிகழ்வு .!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வருடாந்திர பொது சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தலைவர் ஜுனைத்பாஷா வரவேற்புரையாற்றினார். செயலாளர் முகம்மதுஅப்துல்நசீர் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பொருளாளர் சாஜித் அலி சங்க வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நன்றி உரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. துணைத்தலைவர் ஏஜாஸ்பேக் துணைச்செயலாளர் ரிஸ்வான்நசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள ‘கரன்சி கனவுகள்’ நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப்  பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்  கல்லூரி […]

Continue Reading

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து செய்தியாளர்கள் குழுவினர்களுக்கு சென்னை முழுவதும் சுற்றி காண்பித்த மாநகராட்சி அதிகாரிகள்.!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துணை ஆணையாளர் (பணிகள்) .வி.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் செய்தியாளர்களுடனான சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது..!!   சென்னை டிசம்பர் 4   தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  […]

Continue Reading

சென்னை மாநகர கமிஷனர் அருண் காவலர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,அமைச்சுப்பணியாளர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, இன்று காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்” சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் கேட்டறிந்து, அமைச்சுப்பணியாளர்களிடம் குறைகளை அவர்களிடமிருந்து 39 குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை […]

Continue Reading

விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின் ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்.!!  

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள ஸ்ரீ விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின்  நடன குரு சி.பி. விஜயலஷ்மியின் மகளும் மாணவியுமான செல்வி வி.ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி திருமதி ரோஜா கண்ணன் அவர்களும் நாட்டியாச்சாரியா திருமதி திவ்ய சேனா,தமிழ்நாடு கலை பாண்பாட்டு துறை இணை இயக்குனர் ஹேம்நாத் ஆகியோர் மாணவி வி.ஹாஷினி ஸ்ரீக்கு ஆடல் அரசி […]

Continue Reading