விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின் ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்.!!  

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள ஸ்ரீ விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின்  நடன குரு சி.பி. விஜயலஷ்மியின் மகளும் மாணவியுமான செல்வி வி.ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி திருமதி ரோஜா கண்ணன் அவர்களும் நாட்டியாச்சாரியா திருமதி திவ்ய சேனா,தமிழ்நாடு கலை பாண்பாட்டு துறை இணை இயக்குனர் ஹேம்நாத் ஆகியோர் மாணவி வி.ஹாஷினி ஸ்ரீக்கு ஆடல் அரசி […]

Loading

Continue Reading

குடி நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் alcohol anonymous சங்கத்தின் 43 வதுஆண்டு விழா.!!

  ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குடியில் இருந்து மீண்டு வருபவர்கள் இயக்கத்தின் சென்னை ஒருங்கிணைப்பு குழுவின் 43வது ஆண்டு விழா சென்னை ஐ சி எப் அம்பேத்கார் அரங்கில் நடைபெற்றது இந்த ஆல்கஹால் அனானிமஸ்அமைப்பு இலவச சேவையாக அமெரிக்கா இங்கிலாந்து உள்பட உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இயக்கம் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் சென்னையில் கீழ்பாக்கம் பால்பர் சாலையில் இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.இந்நிகழ்வில் *1.”A A குழு”* *”The A A Group’* *2.”இங்கிருந்து […]

Loading

Continue Reading

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!!

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!! சென்னை மே 6 சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம் அருகில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளியில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. இப் பள்ளியில் படித்த மாணவர்கள் கைதேர்ந்த டாக்டர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், வங்கியின் அதிகாரிகளாகவும், கராத்தே, ஜுடோ. விளையாட்டு போட்டி களில் வெற்றி சிறந்து […]

Loading

Continue Reading

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிடும் குடியிருப்போர் சங்கம்.!!

  சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ரம்ஜான் திருநாளை ஒட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு குடியிருப்போர் சங்கம் மூலம் உதவிடும் இளைஞர்கள்.!! சென்னை பிப்ரவரி 10 புனித ரமலான் திருநாளையொட்டி ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு உதவிட ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் ஜவார் உசைன் கான் தெரு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஏழை இஸ்லாமிய குடும்பங்கள் ரமலான் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட பிரியாணி அரிசி உள்பட மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஜவார் […]

Loading

Continue Reading

தமிழகம் முழுவதும்  2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை .!!

தமிழகம் முழுவதும் 2 – வது நாளாக 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை சென்னை, ஏப் 06 தமிழக முழுவதும் 2 – வது நாளாக 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பணப் பட்டுவாடாவை முற்றிலும் தடுத்து நிறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு […]

Loading

Continue Reading

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ் பாபு.!!

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ் பாபு.!! சென்னை ஏப்ரல் 4 அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். கே. அசோக் அறிவிப்பின்படி மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி கணேஷ் பாபு தலைமையில் ஏராளமான […]

Loading

Continue Reading

நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் […]

Loading

Continue Reading

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை_நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!!

சென்னை  சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மாலை  ஊடக- பத்திரிக்கையாளர்களுக்கு  முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ள நிவாரணத் தொகை மற்றும் 20 கிலோ அரிசி மற்றும் சமையல் பொருட்கள் உள்பட மழை கோட்டு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  முதல் கட்டமாக 500 பேருக்கு  வழங்கினார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை  அமைச்சர் பி கே சேகர்பாபு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர் பாரதி தமிழன்,சென்னை பத்திரிகையாளர் […]

Loading

Continue Reading

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் சார்பில் கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.!!

  விஜிபி உலக தமிழ்ச் சங்கம் தமிழ் சங்கத்தின் 141 திருவள்ளுவர் சிலை கம்போடியாவின் திறப்பு கம்போடியாவில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 141 ஆவது திருவள்ளுவர் சிலையை கம்போடியா அரசின் கலாச்சார மையத்தின் இயக்குனர் திருமிகு மோர் அவர்கள் திறந்து வைத்தார் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர்  திருமதி சந்திரா பிரியங்கா அவர்களும் விஜிபி உலக தமிழ்சங்கத்தின் நிறுவனத் தலைவர் செவாலியர் விஜி சந்தோஷம் கலந்து கொண்டனர் முன்னாள் நீதிபதி டி […]

Loading

Continue Reading

சிங்கப்பூரில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூன் மாதம் நடைபெறுகிறது.!!

    உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் 2023 ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெறுகிறது.! உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு, அடுத்த ஆண்டு ஜூன் 16 முதல் 18 வரை, சிங்கப்பூரில் நடக்க உள்ளது. உலக தமிழ் ஆய்வு துவங்கப்பட்ட முதல், மன்றம் 1964ம் ஆண்டு இதுவரையில் 10 உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு கள் நடந்துள்ளன. 11ம் உலக தமிழ் மாநாடு, ஆராய்ச்சி சிங்கப்பூரில், 2023ம் ஆண்டு ஜூன் 16 முதல் 18ம் தேதி […]

Loading

Continue Reading