தூத்துக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு திருக்குரானை வழங்கிய ஜெ.எம். பஷீர்

திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விறுவிறுப்பாக பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடியில் அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் அவரை திரளான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.அந்த பரபரப்பான பிரச்சார நேரத்தில் அவருக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு பிரமுகரும் தேவர் திருமகனார் படத்தில் தேவராக நடிக்கும் நடிகர் ஜெ. எம்.பஷீர் புனித திருக்குரானை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஜே எம் பஷீர் உடன் ஏராளமான சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் […]

Loading

Continue Reading

மே 17 இயக்க கொடி அறிமுக விழா.!!

  மே பதினேழு இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி மே 17 இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பிப்ரவரி 23, 2024 வெள்ளிக்கிழமை மாலை சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் அரசியலுக்கு துணைநிற்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் […]

Loading

Continue Reading

குடிநோயில் இருந்து மீண்டு வருபவர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா.!!

சர்வதேச குழு அமைப்பான ஆல்கஹால் அனானிமஸ் குழு (குடிநோயால் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள் இயக்கம்) உலகம் முழுவதும் 170 நாடுகளில் செயல்படுகிறது.இந்த குழு அமைப்பானது குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநோயால் மீண்டு வருவது பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக சேவை நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள்.அன்றாடம் மாலை 7 மணி முதல் 8 30 வரை நடைபெறும் இந்த ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா சென்னை […]

Loading

Continue Reading

செல்போன் கேமராவில் அற்புதமான இயற்கைக் காட்சிகளை படம் பிடிக்கும் நெல்லை மாணவி.!!

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சங்கநேரியை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி புகைப்படக் கலையில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் உள்ளவர் இவர் தனது செல்போன் கேமராவில் அவரது ஊரில் உள்ள இயற்கை காட்சிகளை மிகவும் தத்துரூபமாக முறையில் படம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.மிகவும் விலை உயர்ந்த கேமராவில் கூட எடுக்க முடியாத அற்புதமான படங்களை தனது செல்போன் கேமரா மூலம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.இவர் தனது செல்போன் புகைப்படங்களை சென்னையில் கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளார்.இவர் கூறுகையில் எனக்கு […]

Loading

Continue Reading

சென்னை மேயர் பிரியா ராஜனை ஜெ.எம்.பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.!!

சென்னை_மேயர் Chennai Mayor #பிரியா_ராஜன் அவர்களை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஜெ. எம் பஷீர் சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்துஅவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சென்னை துணை மேயர்  மகேஷ்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Loading

Continue Reading

டிக் டாக் சூர்யா மதுரையில் அவரது காதலர் சிக்காவுடன் கைது.!!

  சமூக வலைதளங்களில் ஆபாச பேச்சுக்கள் சைகைகள் வீடியோக்களை வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா கைது. யூடியூபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கா ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த யூடியூப் தம்பதியினர் அவர்களது யூடியூபில் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில் இவர்களது 10 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து […]

Loading

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.!!

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். ராஜன் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் மோகன் ராஜன் நேரில் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு ரோஜாஸ்ரீ சங்கரன் பூச்செண்டு கொடுத்து […]

Loading

Continue Reading

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரத்தில் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் திறந்து வைத்தார்.!!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 130ஆவது திருவள்ளுவர் சிலையினை தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் தாலுக்காவில் கீழ ஈராலில் உள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், விளாத்திக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. ஜி.வி.மார்கண்டேயன் மற்றும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜி.சந்தோசம் அவர்களும் இணைந்து திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அருகில், கல்லூரின் செயலர் அருள்முனைவர் செ.விக்டர் அந்தோணிராஜ், கல்லூரின் முதல்வர் அருள்முனைவர் அ.செ.ஜோசப் சார்லஸ் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்

Loading

Continue Reading

ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவ சேவை புரிந்தவர் பத்மஸ்ரீ விருது பெற்ற மக்கள் மருத்துவர் “டாக்டர் திருவேங்கடம் பெயரில் மாநகராட்சி 200 வார்டுகளிலும் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!!

“டாக்டர் திருவேங்கடம் பெயரில் மருத்துவ சேவை மையங்களை அரசு நடத்த வேண்டும்”! மூத்த பத்திரிக்கையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை!! சென்னை அக்டோபர் 2 ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய டாக்டர் திருவேங்கடத்தின் பெயரில் மருத்துவ சேவை மையங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குமார் ராமசாமி ஆதித்தன் கோரிக்கை விடுத்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் ஏழை எளிய மக்கள் நெருக்கமாக வாழும் […]

Loading

Continue Reading

பழங்குடி மாணவிக்கு எந்தவித கட்டணமும் இன்றி கல்லூரியில் படிக்க உதவி செய்த கனிமொழி எம்பி.!!

சாதி சான்றிதழ் கிடைக்காததால் என்னால் கல்லூரியில் சேர முடியவில்லை எனப் பேட்டியளித்திருந்தார் பழங்குடியின மாணவி விஜயலட்சுமி. இந்த செய்தியைக் கண்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாணவி விஜயலட்சுமி மற்றும் அவரது பெற்றோரிடம் அலைபேசியில் பேசி விசாரித்தார். அப்போது பேசிய கனிமொழி எம்.பி, ஆலடி அருணாவின் மகன் எழில் வாணனுக்குச் சொந்தமான ஐன்ஸ்டீன் கல்லூரியில் எந்த ஒரு கட்டணமும் இன்றி மாணவி கல்லூரி படிப்பைத் தொடங்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் […]

Loading

Continue Reading