தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விழுப்புரத்தில் மகளிர் தின கொண்டாட்டம்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள்  தமிழக முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அவரது அறிவுறுத்தலின்படி விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காமராஜர் மேல்நிலை பள்ளி மைதானத்தில் 7-நபர்களுக்கு தையல் இயந்திரம், 3-மாற்றுதிறனாளிகளுக்கு சைக்கிள், 10 நபர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பான் இயந்திரம், 750 பெண்களுக்கு புடவை, 150 நபர்களுக்கு புத்தகப்பை, 250 நபர்களுக்கு டிபன் பாக்ஸ், 250 குடும்பங்களுக்கு […]

Continue Reading

மலேசியத் தமிழ் திரைப்படமான “குற்றவாளி” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தது:விரைவில் மலேசிய நாடெங்கும் திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.!!

மலேசியாவில் 1970களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த “குற்றவாளி” படம்.அந்த காலகட்டத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு சமுதாயத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் காதலர்களின் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா இக்காதல் பிரச்சினையில் யார் குற்றவாளி என்பதைப் பற்றி விறுவிறுப்பாக போகும் கதை இது என பட குழுவினர் தெரிவித்தனர் .இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பேராக் என்ற ஊரில் 1970 ம் ஆண்டு கிராமம் எப்படி இருக்குமோ அதே மாதிரி பழமையான செட்டிங் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அஜ்மீர் தர்காவில் ஜெ.எம்.பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்.!!

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி! ஜெ.எம் பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்!! சென்னை டிசம்பர் 17 தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 தர்காக்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதான வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் ஒப்புதலுடன் அறிவித்த ஜெ.எம்.பஷீர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார் தர்காவின் நிர்வாகிகளான அல்ஹாஜ் ஷாநவா சிருஷ்டி , பரான்சிருஷ்டி முன்னிலையில் தர்காவில் […]

Continue Reading

இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்.!!

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் ” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் […]

Continue Reading

வெள்ளம் பாதித்த விழுப்புரம் -மரக்காணம் பகுதிகளில் சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.!!

  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார் இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய  பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அண்ணாமலை உறுதியளித்தார் மேலும், இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக […]

Continue Reading

வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.!!

தமிழ்நாடு துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கடலூர் மாவட்டம், கடலூர் – புதுவை சாலை, சின்ன கங்கனாங் குப்பத்தில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்றும் பணியினை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் .எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன்,  எம்.ஆர்.இராதா கிருஷ்ணன், சிறப்பு […]

Continue Reading

தூத்துக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு திருக்குரானை வழங்கிய ஜெ.எம். பஷீர்

திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விறுவிறுப்பாக பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடியில் அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் அவரை திரளான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.அந்த பரபரப்பான பிரச்சார நேரத்தில் அவருக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு பிரமுகரும் தேவர் திருமகனார் படத்தில் தேவராக நடிக்கும் நடிகர் ஜெ. எம்.பஷீர் புனித திருக்குரானை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஜே எம் பஷீர் உடன் ஏராளமான சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் […]

Continue Reading

மே 17 இயக்க கொடி அறிமுக விழா.!!

  மே பதினேழு இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி மே 17 இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பிப்ரவரி 23, 2024 வெள்ளிக்கிழமை மாலை சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் அரசியலுக்கு துணைநிற்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் […]

Continue Reading

குடிநோயில் இருந்து மீண்டு வருபவர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா.!!

சர்வதேச குழு அமைப்பான ஆல்கஹால் அனானிமஸ் குழு (குடிநோயால் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள் இயக்கம்) உலகம் முழுவதும் 170 நாடுகளில் செயல்படுகிறது.இந்த குழு அமைப்பானது குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநோயால் மீண்டு வருவது பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக சேவை நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள்.அன்றாடம் மாலை 7 மணி முதல் 8 30 வரை நடைபெறும் இந்த ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா சென்னை […]

Continue Reading

செல்போன் கேமராவில் அற்புதமான இயற்கைக் காட்சிகளை படம் பிடிக்கும் நெல்லை மாணவி.!!

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சங்கநேரியை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி புகைப்படக் கலையில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் உள்ளவர் இவர் தனது செல்போன் கேமராவில் அவரது ஊரில் உள்ள இயற்கை காட்சிகளை மிகவும் தத்துரூபமாக முறையில் படம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.மிகவும் விலை உயர்ந்த கேமராவில் கூட எடுக்க முடியாத அற்புதமான படங்களை தனது செல்போன் கேமரா மூலம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.இவர் தனது செல்போன் புகைப்படங்களை சென்னையில் கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளார்.இவர் கூறுகையில் எனக்கு […]

Continue Reading