பேங்க் ஆப் பரோடா வங்கி சென்னை தலைமை அலுவலகம் சார்பில் ஊரடங்கினால் வாழாதராம் பாதிக்கபட்ட கார் ஓட்டுனர்களுக்கு அரிசி உணவு பொருட்களை இவ்வங்கியின் டி.ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு வழங்கினார்.!!

பேங்க் ஆப் பரோடா வங்கி சென்னை தலைமை அலுவலகம் சார்பில் ஊரடங்கினால் வாழாதராம் பாதிக்கபட்ட கார் ஓட்டுனர்களுக்கு அரிசி உணவு பொருட்களை இவ்வங்கியின் டி.ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு வழங்கினார்.!! கொரோனோ அச்சம் காரணமாக தொடர் ஊரடங்கு இருப்பதால் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்க டிரைவர்களுக்கு பாங்க் ஆப் பரோடா டி .ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு.ஜெ.பி.செல்வம், […]

Continue Reading

கொரோனா தொற்று 144 தடையொட்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி.!!

கொரோனா தொற்று 144 தடையொட்டி மக்கள் நீதி மய்யம் மற்றும் பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கம்-5900/91 சார்பாக சென்னை தென் கிழக்கு மாவட்டம் மைலாப்பூர் மாநகர செயலாளர் பைக் B. ரமேஷ் உடன் மயிலாப்பூர் ex.தொகுதி பொறுப்பாளர் திருமதி. R. புஷ்பலதா, மய்ய உறுப்பினர்கள் ஆட்டோ S. பிரகாஷ்,  குருபுரம் W. தாமஸ், ஐந்து கட்டமாக (ஏப்ரல் 14 முதல் 19) 122, 123, 124, 125 & 126 வட்டத்தில், தூய்மை பணியாளார்கள், முதியோர் […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொது மக்களுக்கும் 15ம் நாளாக அரிசி உள்பட சமையல் பொருட்கள் நலத்திட்ட உதவிகளை தலைவர் ஜேபி செல்வம் வழங்கினார்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பாக ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் பொது சேவையாக அரிசி, பருப்பு, சோப்ப,டீ தூள்,பேஸ்ட், மஞ்சள் பொடி,கடுகு, ரவை , கை கழுவும் கிருமி நாசினி ஆகியவை சமூக சேவகர் திரு.ரவி அவர்களின் ஏற்பாட்டில் மாநிலத் தலைவர் ஜே.பி.செல்வம் வழங்கினார் உடன் மாநில அமைப்பாளர் சி. வி. கே. சதிஷ் , மாநில துணைத் தலைவர் திரு. பாலு செங்கல்பட்டு மாவட்ட தலைவர் எத்திராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன், மத்திய சென்னை […]

Continue Reading

மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி கபசுர சூரண குடிநீரைபொது மக்களுக்கு வழங்கினர்.!!

மயிலாப்பூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி கபசுர சூரண குடிநீரைபொது மக்களுக்கு வழங்கினர்.!! மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் தொகுதி சார்பாக விசாலாட்சி தோட்டம் 123 வட்டத்தில் கபசுர குடிநீர் சூரணம் சுமார் 400 பேருக்கு வழங்கப்பட்டது P S ஓம் பிரகாஷ் மாவட்டச் செயலாளர் மயிலாப்பூர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி K M G நிர்மல் நகரச் செயலாளர் மயிலாப்பூர் தொகுதி இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ப […]

Continue Reading