தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!!

தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!! மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் […]

Loading

Continue Reading

காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்திய ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.!!

காஞ்சிபுரத்தில் குறைந்த ஊதியம் பெறும் நிவாரணம் வழங்கிய – IMJU தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பலருக்கு அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவை IMJU சங்கத்தின் […]

Loading

Continue Reading

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு 3 கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!!

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!! சென்னை மே 20 கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இச்சங்கத்தின் சார்பில் முதல் கட்டமாக எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மூலமாக 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2ம் கட்டமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் […]

Loading

Continue Reading

கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்குமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா.பாலகங்கா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.!!

கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட 1000 ஏழைகுடும்பங்களுக்கு துறைமுகம் பகுதியில் வடசென்னை தெற்கு மாவட்ட சார்பில் 58வது வட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நா. பாலகங்கா அரிசி உள்பட நிவாரண பொருட்களை வழங்கினார். கன்னியப்பன், நாகமணி நடராஜன், ஆவின் R.அருள் வேல், v. கிரி நாத், கேப்டன் குணா, VPS மதன், ஜோசப், முனியப்பன், தனசேகர் (ஏ ) தனுஷ், நிகழ்ச்சி ஏற்பாடு வட சென்னை தெற்கு மாவட்டம்.

Loading

Continue Reading

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில்காணொளி கருத்தரங்கு நடைபெற்றது.!!

COVID-19 என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை,டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பில் 13.5.2020,புதன் இன்று ஒரு நாள் வெற்றிகரமாக 12-வது நிகழ்ச்சி காணொளி மூலமாக நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் “Ways to Strengthen the Economy & Banks Response to COVID-19” என்ற தலைப்பில் “Dr. BALAJI IYER, Managing Director, Infact Pro Trainer OPC Pvt.Ltd.,Chennai. மற்றும் Mr. GIRISH IYER, Managing Partner, […]

Loading

Continue Reading

தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!!

தமிழக செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பத்திரிகை புகைப்பட கலைஞர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்களை தமிழக செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் ஹரிஷ் எல். மேத்தா வழங்கினார்.!! சென்னை மே 14 100 வருட பழமையான இந்திய செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதன் கௌரவ தலைவராக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோயங் உள்ளார்.தமிழக செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவ தலைவராக தமிழக கவர்னர்பன்வாரிலால் புரோஹித் உள்ளார். இந்த செஞ்சிலுவைசங்கத்தின் அமைப்பு தமிழகத்தில்35 மாவட்டங்களில் 84 […]

Loading

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்அரிசி உள்பட சமையல் பொருட்களை வழங்கினார்.!!

 தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கத்தின் சார்பாக 200 ஓட்டுனர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது . இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் திருமதி .வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு ஓட்டுனர்களுக்கு அரிசி உள்பட சமையல் பொருட்களை வழங்கினார் உடன் மாநிலத் தலைவர் திரு ஜே. பி. செல்வம் பொதுச் செயலாளர் குமாரவேல் அமைப்பாளர். சதீஷ் எத்திராஜ், கமலக்கண்ணன், மகேந்திரன், ரவிக்குமார், சிவா, நாகராஜ் , முருகன் மற்றும் பலர் […]

Loading

Continue Reading

பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது.!!

பத்திரிகையாளர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டது…!! இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் பத்திரிகையாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டது. இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்க டெல்லி தலைமை அறிவுறுத்தலின் பேரில் மாநிலத் தலைவர் மோகன் தாரா அவர்களின் உத்தரவின் பேரில் மாநில செயலாளர் சங்கர் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் களப்பணியில் தினமும் ஈடுப்பட்டு இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு Arsenicum album 30 என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க இந்திய ஊடக […]

Loading

Continue Reading