தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!!
தமிழகம் முழுவதும் இன்று 6 வது நாளாக செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து போராட்டம்.!! மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தமிழக அரசால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த முறையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைபங்களில் பணி செய்யும் செவிலியர்கள். தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயற்குழு முடிவின்படி காலமுறை ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி அரசை வலியுறுத்தி அமைதியான முறையில் […]
Continue Reading