சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு  வித்யாஷ்ரம்  பள்ளியின் 40வது ஆண்டு விழா.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ​குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40-வது ஆண்டு விழா: கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. ​சென்னையின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, தனது 40-வது ஆண்டு விழாவை (Ruby Jubilee) மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. நான்கு தசாப்த கால கல்விச் சேவையை நிறைவு செய்துள்ள இந்தப் பள்ளியின் விழாவில் மாணவர்களின் திறமை மற்றும் கலாச்சார சங்கமமாக அமைந்தது. ​விழாவின் முக்கிய நிகழ்வு ​தொடக்க விழாவில் மங்கல இசை மற்றும் தமிழ்த்தாய் […]

Continue Reading

தமிழக நீதி சங்கம் சார்பில் திருவள்ளூரில் ஆலோசனைக் கூட்டம்.!

தமிழக நீதி சங்கம் திருவள்ளுர் மாவட்டம் சார்பில்  தலைவர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில்  பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஜனவரி 14 பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் என திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் பெரியபாளையம் […]

Continue Reading

சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழா: தமிழக நீதி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு.!!

  சென்னை ஜனவரி 4  சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னாள் முதல்வர் ஐயா PT. ராஜன் அவர்களின் பேரன் மதுரை PTR.K.விஜயராஜன் அவர்களோடு சில முக்கிய ஆலோசனைகள் நடத்தினர். மேலும் அவர் உடன் விழா மலரை வெளியிட்டு, சேக்கிழார் சேவகம் சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் SP. ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பான நலதிட்ட உதவிகள் […]

Continue Reading