தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.!!

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள் தென்காசி.ஆக.31- மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் இல்ல திருமண விழாவில், திமுக மருத்துவ அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி […]

Loading

Continue Reading

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு  மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!!

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பெசன்ட் சாலையில் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!! சென்னை.ஆக.30- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வையொட்டி, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து, குடிநீர் தரத்தை ஆய்வு செய்தார். சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திருவல்லிக்கேணி டாக்டர்.பெசன்ட் சாலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை […]

Loading

Continue Reading

அ.தி.மு.க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர்.சுந்தரியின் மகள் திருமண விழா அழைப்பிதழை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கினார்.!!

அ.தி.மு.க தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி பொருளாளர் ஆர்.சுந்தரி அவர்கள் அவரது மகளின் திருமண அழைப்பிதழை அ.தி.முக கழக இணை ஒருங்கிணைப்பாளர். சட்டமன்ற எதிர் கட்சி தலைவர். முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரடியாக சந்தித்து வழங்கினார் உடன் கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன் இருந்தார்.

Loading

Continue Reading

 மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலை சீரமைக்க அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவு திருக்கோயில் அர்ச்சகர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆதிகேசவப் பெருமாள்- பேயாழ்வார் திருக்கோவிலில் நேற்று இரவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயில் பிரகாரங்கள் மற்றும் அங்குள்ள திருத்தேர்களை ஆய்வு செய்த அமைச்சர் அவர்கள் கோவில் அர்ச்சகர்களிடம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார் . அப்போது அங்கிருந்த கோவில் அர்ச்சகர்கள் அமைச்சர் அவர்களிடம் கோவில் குடமுழுக்கு மற்றும் அடிப்படை வசதிகள் […]

Loading

Continue Reading

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் கனிமொழி எம்பியை சந்தித்தனர்.!!

தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் கனிமொழி எம்பியை சந்தித்தனர்.!! சென்னை ஆகஸ்ட் 8 தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் திமுக எம்பி கனிமொழியை சந்தித்தனர்.தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்கத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.இதில் வெற்றிபெற்ற மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம்,பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் அருண்,ஸ்டாலின்,சஞ்சய் சீனிவாசலு,சுரேஷ்,ரமேஷ் சங்கர், இதயத்துல்லா,வில்லிவாக்கம் சீனிவாசன் திமுக எம்பி கனிமொழி சந்தித்து சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் சங்கத்தின் முக்கியமான தேவைகள் குறித்தும் அவரிடம் பேசினர் போட்டோகிராபர் […]

Loading

Continue Reading

சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன் கமல்.!!.

சார்பட்டா படக்குழுவினரை பாராட்டிய உலக நாயகன். இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் சமீபத்தில் வெளியானது . அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிபடமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் இப்படத்தைப்பார்த்து குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் படம் பார்த்துவிட்டு குழுவினரை அழைத்து தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். தவிர்க்கமுடியாத வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் பா.இரஞ்சித்,நடிகர் ஆர்யா மற்றும் […]

Loading

Continue Reading

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.!!

சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு,RT-PCR சோதனை முடிவு 30 நிமிடங்களில் அறிவிக்கும் அதநவீன கருவிகள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னை விமான நிலையத்தில், பயணியருக்கு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கடந்த வாரம் ஆய்வு செய்தார். அப்போது, லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு மட்டும், உடல் வெப்ப பரிசோதனையுடன் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ரூ.900 கட்டணமாக வசூலித்து,4 […]

Loading

Continue Reading