மலேசியாவில் நயன்தாரா சாயலில் இருக்கும் தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன்.!!

மலேசியாவில் நயன்தாரா சாயலில் இருக்கும் தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் நயன்தாரா பாடல்களை டிக் டாக் வீடியோவில் நடித்து அசத்தி வருகிறார் !!   மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த வளர்ந்த தமிழ் நடிகை பிரியா பாலகிருஷ்ணன் இவர் மாடலிங், நடிப்பு துறை மற்றும் தமிழ் அறிவிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.இவரது தந்தை பாலகிருஷ்ணன் அந்த காலகட்டத்தில் மலேசியா மேடை நாடகங்களிலும் மற்றும் இன்னிசை கச்சேரி கோவில் திருவிழாக்களிலும் மிக சிறந்த பாடல்களை பாடி உள்ளார். இவரது மகளான பிரியா […]

Loading

Continue Reading

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் “மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு.!!

மலேசியவை சேர்ந்த ரீச் புரடெக்ஷன் தயாரிப்பில் “மனசு இப்ப பறக்குது உசரத்துல” இசை ஆல்பம் வரும் தை பொங்கலுக்கு வெளீயிடு காண்கிறது.5 நாடுகள் இணந்து இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்த பாடல் ஆல்பத்தை இசை அமைத்து பாடியவர் (ஸ்ரீலங்கா)வை சேர்ந்த ஷமீல் ஜெ இப்பாடலை எழுதியவர் (இத்தாலி)யை சேர்ந்த தானு, இந்த இசை ஆல்பத்தை இயக்கியவர் (மலேசியா)வை சேர்ந்த வதனி குணசேகரன் இந்த ஆல்பத்தில் கதாநாயகனகாக நடித்தவர் (ஜெர்மனி)யை சேர்ந்த சி.ஜெ.ஜெர்மனி, இந்த பாடல் […]

Loading

Continue Reading

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!!

றபுரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை விசுவாசி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேனுக்கு தமிழ் சுடர் விருது வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன்.!! சென்னையில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்உன் விசுவாசியுமான தமிழ்மகன் உசேனுக்கு அவரது சமூக சேவையை பாராட்டி தமிழக நக்கீரர் தமிழ்ச்சங்கம் மற்றும் மீடியாநியூஸ் இணைந்து தமிழ்ச்சுடர் விருது வழங்கியது.சென்னை சாய்பாபா ஆடிட்டோரியத்தில் தமிழ் விழா 2020 நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்விழாவில் அகில உலக பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தேசிய மனிதநேய […]

Loading

Continue Reading

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்றம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.!!

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எம்.ஜி. ஆர். மன்ற மாவட்ட துணை தலைவர் ஐஸ் அவுஸ் ம. மோகன் ஏற்பாட்டில் சிம்சன் ஏ.சீனிவாசன் தலைமையில் சேக் தாவூத் தெருவில் எம்.ஜி. ஆர். சிலை அருகில் கழக சிறுபாண்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் எஸ்.எம்.கே முகமது அலி ஜின்னா.கழக மீனவர் பிரிவு மாநில துணை செயலாளர் எஸ்.நீலகண்டன்.ஆகியோர் எம்.ஜி. ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து 500 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள் உடன் பகுதி […]

Loading

Continue Reading

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனுக்கு சிறந்த நூலாசிரியர் விருதினை அமைச்சர்கள் டி ஜெயக்குமார் மாபா பாண்டியராஜன்-ஆகியோர் வழங்கினர் வழங்கினார்.!!

தமிழ் எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன் எழுதிய நாவல் வைய்யாசி19 க்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடந்த விழாவில் சிறந்த நூலுக்கான விருதினை அமைச்சர் மாபா பாண்டியரஜன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விசயராகவன்,தமிழ் வளர்ச்சி மற்றும்செய்தித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் மற்றும் தமிழறிஞர்கள் அரசு அதிகாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் Tamilnadu Government conferred Inba Subramanian’s Novel Vaiyyasi19 as best […]

Loading

Continue Reading

வடசென்னை அதிமுக மூத்த நிர்வாகி பாஜகவில் இணைந்தார்.!!

வடசென்னை மூத்த அதிமுக நிர்வாகி கிரி நாத் பாஜகவில் இணைந்தார்..!! வடசென்னை அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகியான வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளரும் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் 2வது மண்டல தலைவராக இருந்த கிரிநாத் அவர்கள் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் பா.ஜ.க கட்சியில் தனது ஆதரவாளர் களோடு இணைந்தார்.இந்நிகழ்ச்சியில் பாஜக தலைமை நிர்வாகி கரு. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அதிமுகவில் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய […]

Loading

Continue Reading

தமிழகம் முழுவதும் 2000இடங்களில் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.!!

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இன்று 2000 இடங்களில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.இத் திட்டத்தை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.குத்துவிளக்கு ஏற்றி தொடங்கினார் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்.எஸ்.பி.வேலுமணி,விஜயபாஸ்கர் பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதிசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கையில் பலூன்கள் வைத்து வரவேற்றனர்.

Loading

Continue Reading

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70வது பிறந்நாள் விழா சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மகளிர் அணியினர் ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று. முககவசம் வழங்கி கொண்டாட்டம்.!! சென்னை டிசம்பர் 13 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வது பிறந்தநாளையொட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி சார்பில் மகளிர் பகுதி செயலாளர் ஏ.ராஜேஸ்வரி ஆனந்தன் ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பொதுமக்களுக்கு 250 மரக்கன்றுகளையும், 200 ஏழைகளுக்கு அன்னதானமும், 200 பேருக்கு முக கவசமும் ரஜினி மக்கள் மன்ற மத்திய சென்னை […]

Loading

Continue Reading