ஸ்காட்லாந்து நாட்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த தேசிய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ் மாணவன் தியானேஷ்.!!

  ஸ்காட்லாந்து நாட்டில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் 3தங்க பதக்கங்களை வென்ற இந்திய மாணவன்.!! சென்னை மே 26 சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி சேர்ந்த ராகவன் இவர் ஸ்காட்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரது மனைவி ரம்யா ராகவன் ஸ்காட்லாண்டில் பள்ளி ஆசிரியை பணியில் இருக்கிறார் இருக்கிறார்.இவர்களது மகன் தியானேஷ் ராகவன் சென்னையில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இவரது தந்தைக்கு ஸ்காட்லாந்து நாட்டில் பணி கிடைத்ததால் அந்த ஊரில் தன் படிப்பை தொடர்ந்தார்.அவர் […]

Loading

Continue Reading

விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின் ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்.!!  

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள ஸ்ரீ விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின்  நடன குரு சி.பி. விஜயலஷ்மியின் மகளும் மாணவியுமான செல்வி வி.ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி திருமதி ரோஜா கண்ணன் அவர்களும் நாட்டியாச்சாரியா திருமதி திவ்ய சேனா,தமிழ்நாடு கலை பாண்பாட்டு துறை இணை இயக்குனர் ஹேம்நாத் ஆகியோர் மாணவி வி.ஹாஷினி ஸ்ரீக்கு ஆடல் அரசி […]

Loading

Continue Reading

குடி நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் alcohol anonymous சங்கத்தின் 43 வதுஆண்டு விழா.!!

  ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் குடியில் இருந்து மீண்டு வருபவர்கள் இயக்கத்தின் சென்னை ஒருங்கிணைப்பு குழுவின் 43வது ஆண்டு விழா சென்னை ஐ சி எப் அம்பேத்கார் அரங்கில் நடைபெற்றது இந்த ஆல்கஹால் அனானிமஸ்அமைப்பு இலவச சேவையாக அமெரிக்கா இங்கிலாந்து உள்பட உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இயக்கம் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் சென்னையில் கீழ்பாக்கம் பால்பர் சாலையில் இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.இந்நிகழ்வில் *1.”A A குழு”* *”The A A Group’* *2.”இங்கிருந்து […]

Loading

Continue Reading

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!!

75 ஆண்டுகள் கடந்த திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய ஆண்கள் பள்ளி.!! சென்னை மே 6 சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம் அருகில் உள்ள 75 ஆண்டுகள் பழமையான பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளியில் தற்பொழுது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகின்றன. இப் பள்ளியில் படித்த மாணவர்கள் கைதேர்ந்த டாக்டர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும், வங்கியின் அதிகாரிகளாகவும், கராத்தே, ஜுடோ. விளையாட்டு போட்டி களில் வெற்றி சிறந்து […]

Loading

Continue Reading