தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.!!

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் 6-ம் தேதி தான் வரும் என்பதால் மேற்கண்ட தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படாது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. […]

Continue Reading

தில்லியில் கரோனா தொற்று  ஏற்பட்டு சிகிச்சையாளர் உயிரிழந்தார்.!!!

தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் அனஸ் தொற்று  ஏற்பட்டு உயிரிழந்தார். 26 வயதே ஆன இளம் மருத்துவர் மரணம் அடைந்த சம்பவம் அந்த வட்டாரத்தில் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் டாக்டர் இறந்தால் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் உதவி வழங்கப்படும் என தில்லி அரசு அறிவித்தது.  அதன்படி, டாக்டர் அனஸின் வீட்டுக்கு சென்ற தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆறுதல் கூறி, ஒரு கோடி ரூபாய் […]

Continue Reading

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளி.!!!

கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தை தமிழகத்துக்குக் கூடுதலாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கரோனாவைத் தொடர்ந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கருப்புப் பூஞ்சைத் தொற்று அடுத்த அச்சுறுத்தலாக உள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கும் தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்குக் கூடுதலாக ஆம்போடெரிசின்-பி மருந்தை ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் […]

Continue Reading

முன்னணி தமிழ் சினிமா நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை […]

Continue Reading

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.!!!

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இணையவழி மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், உயர் கல்வித் துறை அமைச்சர் அறிவுரைப்படி பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31-5-2021) வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,28,441 […]

Continue Reading

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி முதல்வரின் கொரோனோ தடுப்பு பணிக்காக 10 லட்சம் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.!!

திரைப்பட இயக்குனர் லிங்குசாமி முதல்வரின் கொரோனோ தடுப்பு பணிக்காக 10 லட்சம் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.!! கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.லிங்குசாமி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்

Continue Reading

முன் களப்பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு சமூக ஆர்வலர் பிரேம் ஆனந்த் சென்னை பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கினார்.!!

கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முழு ஊரடங்கில் மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் கொண்டு செல்லும் பணிகளை செய்யும் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து வழங்கினார் சென்னை பகுதியில் முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு சமூக ஆர்வலர் பிரேம் ஆனந்த் அவர்களின் தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சுமார் 50க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி பருப்பு […]

Continue Reading

சசிகலாவின் ஆடியோ மீது கேபி முனுசாமி குற்றச்சாட்டு.!!!

அரசியலில் அவருடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஒரு அதிரடி அறிவிப்பை சசிகலா வெளியிட்டார். அதில், ‘நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை […]

Continue Reading

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கான மளிகை பொருட்கள் வாகனங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியம், பி.கே.சோகர் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் நடமாடும் மளிகை வாகனங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர்பாபு அவர்களும் இன்று (31.05.2021) பட்டாளம், ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி […]

Continue Reading

தமிழகத்தில் கொரோனா தோற்று படிப்படியாக குறைவு.!!!

திருவள்ளூரில் 1,181 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 887 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,117 ஆக தினசரி பாதிப்பு 912 ஆகவும், தஞ்சையில் 995 ஆக இருந்த பாதிப்பு 786 ஆகவும் குறைந்து இருக்கிறது. இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கும் குறைவாகவே உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை […]

Continue Reading