தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.!!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அமெரிக்காவில் ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்படும் குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் வழங்கும் இந்த விருதை, சிகாகோ நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். உலக அளவில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்படும் நபர்களைத் தேர்வு செய்து குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் இந்த விருதை வழங்கி வருகிறது. இந்த […]

Loading

Continue Reading

கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து தன் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு விளக்க அறிக்கை!!

  ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் […]

Loading

Continue Reading

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.!!

  இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.!! பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார். அதிபர் சிறிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Continue Reading

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!!

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!! விஜயா ஆட்ஸ் அகடாமியின் 19வது ஆண்டு சலங்கை பூஜை விழா கலைமாமணி விஜயலஷ்மி முன்னிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.இந்த பிிரமண்ட நிகழ்ச்சிியில் ஏராளமான நாட்டிய மாணவிகள் பங்கு பெற்றனர்  சலங்கை பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணி நாட்டிய கலா தாளாளர் V.R.மூர்த்தியும். அதன் இயக்குநர் ஹேமலதாமூர்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Loading

Continue Reading

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதிய ஜெயலலிதா சிலை.!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும் என அதன் சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 8 அடி உயரமும்,800 கிலோ எடையுடைய வெண்கல சிலை ஆகும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலையில் முகம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்த புதிய சிலை நிறுவபட உள்ளது

Loading

Continue Reading

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!!

சபரிமலைக்குச் செல்ல ஆயத்தம் 41 நாள் விரதத்தில் இளம் பெண்.!! கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஸ்மா என்ற திருமணம் ஆன இளம் பெண் சபரிமலைச் செல்ல மாலையிட்டு விரதம் தொடங்கியிருக்கிறார். இதுபற்றி ரேஸ்மா கூறுகையில், “சபரிமலைக்குப் போகமுடியாது எனத் தெரிந்தும் ஆண்டுதோறும் 41 நாட்கள் விரதம் இருந்து வந்தேன். இப்போது கோர்ட் தீர்ப்பு வந்துள்ளதால் சபரிமலைக்குச் சென்று சுவாமியைத் தரிசிப்பதற்காக மாலையிட்டு விரதம் தொடங்கியுள்ளேன். 41- நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்லுவேன். மனிதனின் உடலில் […]

Loading

Continue Reading

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது என மோடி தெரிவித்து உள்ளார் !!

வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளது பிரதமர் மோடி தெரிவித்தார். வரிச்சீர்திருத்தத்தால் தொழில் செய்வது எளிமையாகியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், நாட்டின் வரிமுறையை மேம்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். வரிமுறையை வெளிப்படையான மற்றும் விரைவானதாக மாற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.திவால் நிலைச் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். நாட்டில் வங்கி அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். ஆற்றல், […]

Loading

Continue Reading

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!!

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிக்கும் பா.ஜ.க. அரசு  .வை.கோ கண்டனம் .!! சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. கீழடி பள்ளிச் சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 செண்ட் நிலப்பரப்பில் மட்டுமே இதுவரையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வில் ‘கி.மு. 3-ஆம் நூற்றாண்டு […]

Loading

Continue Reading

பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம்.!!

திண்டிவனத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு கண்டித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கொட்டும் மழையில் கண்டன் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ஏராளமான பாமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Loading

Continue Reading

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!! மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமையும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

Loading

Continue Reading