பிரபல நடிகர் திடீர் மரணம் திரையுலகினர் அதிர்ச்சி.!!

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி திடீர் மரணம்: மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி. *உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிர் பிரிந்தது.* *தனி ஒருவன், கொடி, வால்டர் உள்ளிட்ட பல தமிழ்படங்களில் நடித்தவர்.

Continue Reading

ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் படங்களில் இசை அமைப்பதை தடுக்க ஒரு கும்பல் சதி செய்வதாக புகார்.!!

தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் வதந்தி பரப்புகிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சி புகார் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தான் ஏன் பாலிவுட் படங்களில் அதிக அளவு பணியாற்ற முடியாமல் இருக்கிறது என்பது பற்றி பேசியுள்ளார். பாலிவுட்டில் ஒரு கும்பல் தனக்கு வாய்ப்பு கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என ஏ.ஆர் ரகுமான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சுஷாந்த் சிங் மறைவுக்கு பிறகு பாலிவுட்டில் வாரிசு கலாச்சாரம் மற்றும் கேங் சேர்ந்திருப்பது போன்றவற்றை பற்றி […]

Continue Reading

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்வழங்கும் நிகழ்வினை நாளை தொடங்கி வைக்கிறார்.!!

  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்வழங்கும் நிகழ்வினை நாளை தொடங்கி வைக்கிறார்.!! ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கெரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலை ரேஷன் கடைகள் மூலம்,இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, நாளை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச […]

Continue Reading

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!! கிரேஸி க்ரூ” கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒரு சாலை நிகழ்ச்சி ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்திய கிரேஸி க்ரூ – சென்னை அண்ணா நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உறுவாக்கும் […]

Continue Reading

த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவைஉறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.!!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இன்று 22/07/2020/பதவி ஏற்று கொண்டதை முன்னிட்டு தென் சென்னை வடக்கு மாவட்டம் கோடம்பாக்கம் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் முனவர்பாஷா மாவட்ட தலைவர் சைதை மனோகரன், தலைமை நிலைய செயலாளர் P சந்திரன், மாநில செயலாளர் G P நம்பி , இளைஞரணி தலைவர் திநகர் மாயா,அறிவொளி நாகராஜன்,சிறுபான்மை பிரிவு துணை தலைவர் […]

Continue Reading

தமிழ் நாடுகார் ஒட்டுனர் நல சங்கம் சார்பில் கொரோனோ ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த கார் ஓட்டுனர்,ஏழை பெண்களுகள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி உள்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.!!

தமிழ்நாடு கார் ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் கொரோனோ துவங்கிய நாளில் இருந்து தொடர்ச்சியாக வாழ்வாதாரம் இழந்த ஏராளமான கார் ஓட்டுனர்களுக்கும், ஏழைபெண்களுக்கும்  தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்க தலைவர்ஜே.பி.செல்வம் மற்றும் மக்கள் சேவகர் திரு.ரவி அவர்கள் இணைந்து சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் .அதன் தொடர்ச்சியாக நேற்று ராஜா அண்ணாமலை புரம் தலைமை அலுவலகத்தில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் அரிசி,சர்க்கரை,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சங்க பைகளில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சி.வி. கே […]

Continue Reading

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால்.!!

சென்னை: சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மகேஷ்குமார் அகர்வால். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக என்னை நியமித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் […]

Continue Reading