கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.!!

கோவிட் தொற்று அதிகரிப்பதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தடை விதித்தார்.! கரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது நியூசிலாந்து அரசுதற்காலிகத் தடை விதித்துள்ளது.இந்தியாவில் தொடர்ந்து கோவிட் தொற்றுஅதிகரித்து வருவதால் அங்கிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும், சொந்த குடிமக்கள் உள்படஅனைவருக்கும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை தடை விதிப்பு […]

Continue Reading

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் ஊசியை இன்று போட்டுக்கொண்டார்.!!

இந்தியநாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் தினமும் அதிக அளவு உச்சத்தை எட்டி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஊசியை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் மோடி தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பின்னர் தனதுசமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவை வெற்றிகொள்ளும் வழிகளில் […]

Continue Reading

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!!

அனைத்து வெள்ளாளர் பேரவையினர் 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர்.!! 7 சாதியை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்த மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டிடம் குமரி, காஞ்சிபுரம், நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டதிலிருந்த அனைத்து வெள்ளாளர் பேரவையினர் தூத்துக்குடி மாவட்ட சைவவேளாளர் சங்க தலைவர்ஏ.ஆர்.லெட்சுமணன் அவர்கள் தலைமையில் மனுஅளித்தனர் திருவண்ணாமலை பேராசிரியர் பாலசந்தர் […]

Continue Reading

கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை மாநகர காவல் ஆணையர் இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Continue Reading

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!!

ம இ.கா (மலேசிய இந்தியன் காங்கிரஸ்) இரண்டு நாள் தேசிய மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது.!! ம.இ.கா சார்பில் வருடாந்திர பேராளர் 74வது மாநாடு சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளாங் வட்டாரத்தில் நடைபெற்றது. ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ.எஸ். விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது.கோவிட் பாதுகாப்பு சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் வரும் தேர்தல் பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டில் மகளிர் பிரிவு, புத்ரா, புத்திரி […]

Continue Reading

மறைந்த தினபூமி போட்டோகிராபர் மனோகரன் உடலுக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் அஞ்சலி.!!

தினபூமி நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணிபுரிந்த மனோகரன் அகால மரணம் அடைந்தார் அவரது உடல் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மருத்துவர் எழிலன் தொகுதியிதிமுக நிர்வாகிகளுடன் சென்று மனோகரன்  உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Continue Reading