பத்து மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவில் தன்னார்வத் தொண்டு செய்த பரிமளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு கோவில் நிர்வாகம் விருது வழங்கியது.!

கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் பரிமாளா கிருஷ்ணா உள்பட 5 பேருக்கு, திருக்கோயில் சார்பில் பாராட்டு சான்றிதழ் கோவில் நிர்வாகம் வழங்கியது.! சென்னை பிப்ரவரி 3 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலைமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் பல ஆண்டுகளாக தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் திருமதி பாரிமளா கிருஷ்ணா அவர்களுக்கு, அவரின் அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தப் […]

Continue Reading

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராணி செட்டிநாடு  வித்யாஷ்ரம்  பள்ளியின் 40வது ஆண்டு விழா.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ​குமாரராணி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் 40-வது ஆண்டு விழா: கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடந்தது. ​சென்னையின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி, தனது 40-வது ஆண்டு விழாவை (Ruby Jubilee) மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. நான்கு தசாப்த கால கல்விச் சேவையை நிறைவு செய்துள்ள இந்தப் பள்ளியின் விழாவில் மாணவர்களின் திறமை மற்றும் கலாச்சார சங்கமமாக அமைந்தது. ​விழாவின் முக்கிய நிகழ்வு ​தொடக்க விழாவில் மங்கல இசை மற்றும் தமிழ்த்தாய் […]

Continue Reading

தமிழக நீதி சங்கம் சார்பில் திருவள்ளூரில் ஆலோசனைக் கூட்டம்.!

தமிழக நீதி சங்கம் திருவள்ளுர் மாவட்டம் சார்பில்  தலைவர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில்  பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஜனவரி 14 பெரியபாளையத்தில் கண்ணப்ப முதலியாருக்கு சிலை வைக்க வேண்டும் என திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக நீதி சங்கம் சார்பில் பெரியபாளையம் […]

Continue Reading

சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழா: தமிழக நீதி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு.!!

  சென்னை ஜனவரி 4  சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன் முன்னாள் முதல்வர் ஐயா PT. ராஜன் அவர்களின் பேரன் மதுரை PTR.K.விஜயராஜன் அவர்களோடு சில முக்கிய ஆலோசனைகள் நடத்தினர். மேலும் அவர் உடன் விழா மலரை வெளியிட்டு, சேக்கிழார் சேவகம் சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் SP. ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பான நலதிட்ட உதவிகள் […]

Continue Reading

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் 93ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் விழா தொடங்கியது

சென்னை, 17.12.2025: சென்னையின் பழமையான சபைகளில் ஒன்றான இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் 93ஆம் ஆண்டு தென்னிந்திய இசைக் கருத்தரங்கு மற்றும் விழா புதன்கிழமை மாலை தொடங்கியது.   சென்னை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் Prof. வி. காமகோடி, தொழிலதிபர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி முன்னிலையில், எத்திராஜ் கல்யாண நிலையத்தில் இந்த விழாவைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் காமகோடி, லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமி ஆகியோருக்கு ‘சங்கீத கலாசிகாமணி’ பட்டத்தை வழங்கி, ரொக்கப் […]

Continue Reading

வ உ சிதம்பரனார் குருபூஜை விழா தூத்துக்குடியில் நடந்தது.!!

  கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் தெய்வதிரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ம் ஆண்டு நினைவு நாள் குரு பூஜை, 18.11.25 , செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் ,தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்துலக முதலியார்..வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர்..தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள், ஐயா வ.உ.சி. அவர்களுக்கு ஒட்டபிடாரத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் திரு.நைனார் நாகேந்திரன், MLA ,தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்க […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி விழா: ஊரப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.!!

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.சென்னை மற்றும் சென்னை புறநகர் ஆன ஊரப்பாக்கம் குன்றத்தூர் வண்டலூர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வாங்கி சென்றனர்.இந்து அமைப்புகள் சார்பாகவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர் அதனை வழிபட ஏராளமான பொதுமக்கள் இன்று […]

Continue Reading

சென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.!!

வடசென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வடசென்னை  கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள பவானிஈஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் பர்னிச்சர் பி.குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் கே.ஜமுனா ஏற்பாட்டில்பகுதி கழக செயலாளர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் பகுதி துணைச் செயலாளர் எஸ் சுயம்பு வட்டக் கழகப் பொறுப்பாளர் இ பி சேகர் […]

Continue Reading

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு.!!

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு: நவீன மருத்துவ முன்னேற்றங்கள் குறித்துஆலோசனை நடத்தப்பட்டது!! சென்னை ஆகஸ்ட் 10 சிறுநீரகவியல் (Nephrology) துறையின் மிக முக்கிய அங்கமான டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் துணை மருத்துவ சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் வகையிலான, டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான சங்கத்தின் (Society for Dialysis Technologists & Paramedicals – SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு (SDTPCON-2025), […]

Continue Reading

ராஜன் கண் மருத்துவமனை  30 வது ஆண்டு விழா :சிறப்பு மலர் வெளியீடு.!

 சென்னை தி நகர் ராஜன் கண் மருத்துவமனையின்  30 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது! சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்பு.!! சென்னை, ஜூன் 23 சென்னை தி நகர் மற்றும் வேளச்சேரி அடையாறு இப்பகுதிகளில் அமைந்து உள்ள ராஜன் கண்  மருத்துவமனை நிறுவனர், முன்னோடி கண் மருத்துவர் டாக்டர் என். ராஜன் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழாவும் மருத்துவமனையின் நிறுவனர் ராஜன் அவர்களின் நினைவு 100வது பிறந்தநாளையும்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ராஜன் கண் பராமரிப்பு […]

Continue Reading