விநாயகர் சதுர்த்தி விழா: ஊரப்பாக்கம் பகுதியில் விநாயகர் சிலை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.!!

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.சென்னை மற்றும் சென்னை புறநகர் ஆன ஊரப்பாக்கம் குன்றத்தூர் வண்டலூர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வாங்கி சென்றனர்.இந்து அமைப்புகள் சார்பாகவும் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி உள்ளனர் அதனை வழிபட ஏராளமான பொதுமக்கள் இன்று […]

Continue Reading

சென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.!!

வடசென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வடசென்னை  கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள பவானிஈஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் பர்னிச்சர் பி.குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் கே.ஜமுனா ஏற்பாட்டில்பகுதி கழக செயலாளர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் பகுதி துணைச் செயலாளர் எஸ் சுயம்பு வட்டக் கழகப் பொறுப்பாளர் இ பி சேகர் […]

Continue Reading

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு.!!

சென்னையில் டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்களின் (SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு: நவீன மருத்துவ முன்னேற்றங்கள் குறித்துஆலோசனை நடத்தப்பட்டது!! சென்னை ஆகஸ்ட் 10 சிறுநீரகவியல் (Nephrology) துறையின் மிக முக்கிய அங்கமான டயாலிசிஸ் சிகிச்சை மற்றும் துணை மருத்துவ சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கும் வகையிலான, டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கான சங்கத்தின் (Society for Dialysis Technologists & Paramedicals – SDTP) 18வது ஆண்டு தேசிய மாநாடு (SDTPCON-2025), […]

Continue Reading

ராஜன் கண் மருத்துவமனை  30 வது ஆண்டு விழா :சிறப்பு மலர் வெளியீடு.!

 சென்னை தி நகர் ராஜன் கண் மருத்துவமனையின்  30 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது! சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்பு.!! சென்னை, ஜூன் 23 சென்னை தி நகர் மற்றும் வேளச்சேரி அடையாறு இப்பகுதிகளில் அமைந்து உள்ள ராஜன் கண்  மருத்துவமனை நிறுவனர், முன்னோடி கண் மருத்துவர் டாக்டர் என். ராஜன் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழாவும் மருத்துவமனையின் நிறுவனர் ராஜன் அவர்களின் நினைவு 100வது பிறந்தநாளையும்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ராஜன் கண் பராமரிப்பு […]

Continue Reading

ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றஅனைத்துலக முதலியார் – வேளாளர் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்!!

  ஜாதிவாரி கணக்கெடுப்பு முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!! சென்னை, ஜூன் 22 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் […]

Continue Reading

மலேசிய தமிழ் இயக்குநர் என்.பி. ராஜேந்திரன் தயாரிப்பில் புதிய இணைய தொடர்.!!

சென்னை ஜூன் 12 மலேசிய திரையுலகில்முன்னணி இளையஇயக்குநர்களில் ஒருவரானஎன்.பி.ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது இந்த இனிய தொடர் தயாரிப்பு 80 சதவீதம் முழுமையடைந்து விட்டது என இயக்குநர் என்.பி.ராஜேந்திரன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது ஆஸ்ட்ரோ வானவில்சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா1.0 மற்றும் ஜொகூர் பாருஎல்எப்எஸ் சினிமா திரையரங்கில்திரையிடப்பட்ட துர்கா 2.0குறும்படத்தை தொடர்ந்து இந்தஇணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார்  இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் நல திட்டங்களை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!!

சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு.சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி விலையில்லா விருந்தகத்தினை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் துவக்கி வைத்து மதிய உணவு வழங்கினார்.! அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA,.LLB அவர்கள் முன்னிலை […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திருவிக நகரில் ஏழைகளுக்கு அன்னதானம்.!!

  சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி க நகர் தனித் தொகுதி மாவட்டத்தில் திரு வி கா நகர் பகுதியில் 21 இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி கா நகர் தனித்தொகுதி மாவட்ட செயலாளர் M.R. பல்லவி அன்னதானம் நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி […]

Continue Reading

மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!!

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட […]

Continue Reading

த.வெ.க சார்பில் சேப்பாக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி *முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி* சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு ஆறுவழி சாலை ஐயா முதலி தெருவில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களை நினைவு கூரும் விதமாக நினைவேந்தல் தினம்* அனுசரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ,மலர் தூவி உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.திலிப் குமார் தலைமையில் அனைத்து […]

Continue Reading