கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.!!

சென்னை தமிழகம்

சென்னை மாநகர காவல் ஆணையர்
இன்று  மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால்.அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *