அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் கலைஞரின் உடல் மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் சென்றது!!

அலங்கரிக்கப்பட்ட சவ பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

Continue Reading

சிலை கடத்தல் விவகாரம் சிபிஐ க்கு மாற்றம் ஏன் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னை, ஆக.3:சிலை கடத்தல் வழக்குகள் சர்வதேச விவகாரம் என்பதால்தான் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்த முடிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு மற்றும் உத்தரவுகள் தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டுமென […]

Continue Reading

நடிகர் விவேக்கின் கண்காணிப்பு கேமரா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!!

சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்திருந்த ‘‘மூன்றாவது கண்’’ என்ற காவல் விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடை இன்று (04.8.2018) காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,.கா.ப., அவர்கள் வெளியிட மற்றும் நடிகர் விவேக் பெற்று கொண்டார்.

Continue Reading

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.!!

இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை – கீரனூர் பைபாஸ் சாலையில்https://youtu.be/xrJAuLwrQ9M ராயல் பாலிடெக்னிக் அருகில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தானே களத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதை கண்டு அப்பகுதிி மக்கள் மிகவும் நெகிழ்சி அடைந்தனர்..https://youtu.be/zCTK7fBUJBQ

Continue Reading

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் தொகுதி ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்ககளையும் வழங்கினார்

Continue Reading

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள்   தம்பி மகனை தவிர்த்த வைகோ!!

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் என  தம்பி மகனை தவிர்த்த வைகோ!! நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதன் ஒரு பகுதியாக கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மேலும் காங்கிரசை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்தார். இருவரிடமும் தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் கேரள எதிர்கட்சி தலைவரை […]

Continue Reading

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன்.ஆர்.நல்லகண்ணு, வர்த்தகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து பங்கேற்பு

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் சார்பாக நரிக்குறவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் த.மா.க தலைைவர் ஜி.கே.வாசன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அய்யா திரு நல்லகண்ணு அவர்கள் , தமிழ் மாநில காங்கிரசின் வர்த்தகர் அணி தலைவரான திரு ஆர் எஸ் முத்து , த.மா.க தலைமைைை நிலைய செலாளர் நரிக்குறவர் களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்தவர் அய்யா திரு ரகுபதி மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading

போலி போலீஸ் ஐ.பி.எஸ் அதிகாரி கைது!!

போலி ஐ.பி.எஸ் அதிகாரி கைது போலீசார் விசாரணை..!! சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலி ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை. விசாரணையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !!

சென்னையில் ரயில் விபத்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை #SDPI கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் !! சென்னை, ஜூலை 24:- சென்னை பரங்கிமலையில் இன்று காலை நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், மற்றும் காயமடைந்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களையும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதில் மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. கே.கரீம் மற்றும் வட சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் […]

Continue Reading