விண்ணில் சீறி பாய்ந்தது இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம்.!!

விண்ணில் சீறி பாய்ந்தது சந்திராயன் 2 விண்கலம் சந்திராயன் 2 விண்கலம் கடந்த ஜூலை 15ஆம் தியதி விண்ணில் தயாராகி கவுண்டவுன் தொடங்கிய பின்னர் சரியாக 52நிமிடம் முன்னதாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் இருந்த குறைபாடு கண்டறியப்பட்டு விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது இதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. நிறுத்தப்பட்ட சந்திராயன் 2விண்கலம் மறுபடியும் விண்ணில் செலுத்துவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என கருத்துக்கள் வெளியாயின .இதை எல்லாம் முறியடித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய […]

Loading

Continue Reading

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!!

பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்க வசதியாக டி.ஜி காப் மொபைல் செயலியில் CCTNS சேவைகள் அறிமுகம்.!! சென்னை பெருநகர காவல் துறையின் டிஜிகாப் மொபைல் செயலியில் CCTNS (Crime and Criminal Tracking Network Systems) சேவைகள் புதிதாக இணைக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இந்தச்செயலியின் புதிய சேவைகளை தமிழக காவல் கூடுதல் இயக்குநர் தலைமையிடம் திருமதி.சீமாஅகர்வால், இ.கா.ப அவர்களின் முன்னிலையில் அறிமுகம் செய்து […]

Loading

Continue Reading

வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!!

வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை.!! சென்னை ஜீலை 20 இந்தியாவில் வதந்திகளை பரப்ப அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஃபார்வர்டு தகவல்கள் என்பதை அறிந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது தவிர போலி செய்திகளை கட்டுப்படுத்த வேறு என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறீர்கள் […]

Loading

Continue Reading

ஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.!

ஜியோ நிறுவனத்தின் ஜிகாஃபைபர் அறிவிப்பை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது அதன் ஃபைபர் பிராட்பேன்ட் சலுகைகளில் கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் குவுவுர் ஃபைபர் பிராட்பேன்ட் ரூ.1,045, ரூ.1,395 மற்றும் ரூ.1,895 போன்ற திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகம்: மேலும் ரூ.1,045 பிஎஸ்என்எல் ஃபைப்ரோ uld 1045 சிஎஸ்48 திட்டத்தில் […]

Loading

Continue Reading

ரூ499/- போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தும் ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு அதிக டேட்டா தரும் வகையில் அதன் ரூ499 போஸ்ட்பெய்டு திட்டத்தை மேம்படுத்தியுள்ளது. இந்த 499 திட்டம் ‘மை ப்ளான் இன்பைனிடி ப்ளான்’ வகையின் கீழ் வருகிறது. மேலும் இதில் ரூ399, ரூ649, ரூ799 மற்றும் ரூ1199 மதிப்புள்ள திட்டங்களும் உள்ளன. இந்நிறுவனம் சமீபத்தில் 90ஜிபி டேட்டா வழங்கும் வகையில் தனது ரூ649 திட்டத்தை மேம்படுத்தியது. ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ499 திட்டத்தில், டேட்டா மட்டுமின்றி 100 […]

Loading

Continue Reading

ஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களையும் அறிவித்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் தற்சமயம் பீரிபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39/- விலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பீரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி காட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அறிவித்துள்ள ரூ.39 திட்டம் பல்வேறு […]

Loading

Continue Reading