திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !!

திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா நடிகர் சங்கம் இரங்கல் !! திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா (74) உடல்நல குறைவால் நேற்று கோவை, மேட்டுபாளையத்தில் காலமானார். அவரது மறைவிற்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ” வைதேகி காத்திருந்தாள் , கரகாட்டக்கரன் உட்பட ஏராளமான படங்களில் நடித்து தனி முத்திரை பதித்து பிரபலமானவர் நடிகர் வெள்ளை சுப்பையா. நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்.அவரது மறைவு திரைத்துறைக்கும் கலைத்துறைக்கும் […]

Continue Reading

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தி ன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.!!

  தமிழகத்தின் முன்னணி இயக்குனர் மணிரத்னம்  இயக்கி வரும் படம் செக்க சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.   லைக்கா  நிறுவனத்துடன் இணைந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் தயாரிக்கிறார்  இவ்விழாவில் மணிரத்னம். ஏ ஆர் ரகுமான், கலந்து கொண் டார். வைரமுத்து, கலந்து கொண்டு பேசினார்.அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், டயனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வைரமுத்து பாடல்கள் […]

Continue Reading

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.!!

சென்னை குன்றத்தூர் தாய் அபிராமி 2 குழந்தைகளை  கொலை செய்த சம்பவத்தில் இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த விஜய்,  ரஜினிகாந்த் ரசிகர்.. அவரின் இறந்த குழந்தைகளும்…ரஜினி போல பேசும், சைகை காமிக்கும் அந்த இளந்தளிர் களின் படங்களும் வீடியோ வும் இங்கே பகிரப்பட்டன… இன்று விஜயை அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், ரஜினிகாந்த் .. எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது…இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார்.. மீண்டு வாருங்கள் விஜய்… ஆண்டவன் […]

Continue Reading

அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.!!

  அரசு பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி தர்மபுரி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. இதனால்கோயம்பேடு பேருந்துநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் யோகேஷ்வரன் வயது 27 கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகஅரசு பேருந்து மோதிய விபத்தில் பலியானார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயிரிழந்த வாலிபர் யோகேஷ்வரனின் குடும்பத்திற்கு ரூபாய் 36 லட்சம் இழப்பீடு […]

Continue Reading

மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!!

மு.க.அழகிரி இன்று நடத்திய அமைதி பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு.!! அழகிரி சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய அழகிரி. மேலும், பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர் என கூறினார்.

Continue Reading

மதிமுக சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வைகோ வழங்கினார்.!!

கேரள மாநில வெள்ள நிவாரணமாக 10 இலட்சம் ரூபாய் காசோலை – 20இலட்சம் மதிப்பிலான பொருட்களை கேரள முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பு தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் வைகோ வழங்கினார்.!! கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ்சென்னிதலா உடன் இருந்தார். கேரள மாநில வெள்ள நிவாரண நிதிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தற்போது முதலமைச்சர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் தொழில் அமைச்சர் இ.பி.ஜெயராஜன் அவர்களிடம் பொதுச்செயலாளர் வைகோ […]

Continue Reading

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருமாவளவனை திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.!!

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அவரது உடல் நலம்  குறித்து விசாரித்தார்.!!

Continue Reading

தூத்துக்குடி விமானத்தில் பாஜக அரசை விமர்சித்த மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம் !!

தூத்துக்குடி விமானத்தில் பா.ஜ.கவை எதிர்த்து கோஷமிட்ட  சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம்.!! பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட சோபியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தமிழிசை சென்ற விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கமிட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பொது இடத்தில் இவ்வாறு பேச கூடாது என்று அறிவுரை கூறி நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

Continue Reading

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்சியான சம்பவம் !!

தந்தையும் தாயும் இழந்த நிலையில் ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர் அயனாவரத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் !! சென்னையில் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் தாயும் கொலை செய்யப்பட்டதால் ஆதர வற்ற சிறுவனை காவல் உதவி ஆணை யர் ஒருவர் மகனாக அரவணைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அயனாவரம் அடுத்த நம்மாழ்வார் பேட்டை, சுப்புராயன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மனைவி பரிமளா (33). இவர்களது ஒரே மகன் கார்த்திக் […]

Continue Reading

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை முன்பு இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆஜரானார்.!!

ஜெயலலிதா மரணம் குறித்து நடைபெறும் நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தன் வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்

Continue Reading