சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த தந்தை விஜய்க்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.!!

சென்னை தமிழகம்

சென்னை குன்றத்தூர் தாய் அபிராமி 2 குழந்தைகளை  கொலை செய்த சம்பவத்தில்

கதறி அழும் இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு ரஜினி ஆறுதல் கூறிய போது ..

இரண்டு குழந்தைகளையும் பரிகொடுத்த விஜய்,  ரஜினிகாந்த் ரசிகர்.. அவரின் இறந்த குழந்தைகளும்…ரஜினி போல பேசும், சைகை காமிக்கும் அந்த இளந்தளிர் களின் படங்களும் வீடியோ வும் இங்கே பகிரப்பட்டன…

இன்று விஜயை அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், ரஜினிகாந்த் ..

எந்த ஆறுதலும் இந்த மிக கொடிய நிலைமைக்கு மருந்தாகாது…இருந்தாலும் ரஜினியை கண்டவுடன் உடைந்து கதறி அழுதுருக்கிறார்..

மீண்டு வாருங்கள் விஜய்… ஆண்டவன் துணை இருப்பான்.. வேறென்ன சொல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *