உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!! உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாளையொட்டி இன்று பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்பு பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார்.தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார். இவ்விழாவில் சாருஹாசன், சந்திரகாசன் குடும்பத்தினர் சுகாசினி, நடிகை பூஜா குமார் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் ஏராளமான உறவினர்கள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்

Continue Reading

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!!

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!! இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “ஷியாம ராகம்” மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா […]

Continue Reading

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!!

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!! இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பாங்காக்: இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து […]

Continue Reading

தலைவி’ படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.!!

தலைவி’ படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.!! தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை “தலைவி”என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதே மாதிரி கெளதவ் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரித்து வருகிறார். இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Continue Reading

சாதீயத்தை எட்டி உதைத்தவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு.!!

சாதீயத்தை எட்டி உதைத்தவர் குமரி தந்தை மார்ஷல் நேசமணி நாகர்கோவிலில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு நாகர்கோவிலில் தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நவம்பர்-1ந்தேதியொட்டி புத்தக வெளியீட்டு விழா நடந்தது.இதில் தமிழுலகன் எழுதிய ‘சேரன்றே மக்கள்’நாவல் வெளியிடபட்டது.இந்நாவலை இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வெளியிட ,சாகித்ய அகாதெமி விருதாளர் நாவலாசிரியர் மலர்வதி பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் இயக்கனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: இன்றைய தலைமுறையினர் வரலாறுகளை தெரியாதவர்களாக உள்ளார்கள்.முகநூல்களிலும்,சமூக வலை தளங்களிலும் தன்னை […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்த நடிகர் சூரியின் “அம்மன்” உணவகம் மற்றும் “அய்யன்” உணவகம்.!! பல தமிழ் படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு “அம்மன்” உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். “அம்மன்” உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நடிகர் சூரி மேலும் தனது […]

Continue Reading