வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா நோய் தொற்றால் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளது ஒரு சிங்கம் பலி.!!!

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு […]

Continue Reading

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்-சுங்க அதிகாரிகள்.!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.  உடனடியாக இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் வந்த 2 […]

Continue Reading

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும். ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!!!

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும்.ஜி.கே.வாசன் வலியுறுத்தல். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கொரோனா பெரும் தொற்று காலத்தில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செய்திதாள்கள் காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர் . அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் ஊக்கத் தொகையாக ரூ .5 ஆயிரம் வழங்கப்படும் என்று […]

Continue Reading

மறைமலை நகரில் உள்ள காம்ஸ்டார் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, நிறுவனத்தின் செலவில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து முதல் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.!!

சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள காம்ஸ்டார் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, நிறுவனத்தின் செலவில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து முதல் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.இந்த முகாமில் மறைமலைநகர் நகராட்சி ஆணையர் நவேந்திரன், செங்கல்பட்டு வட்டாட்சியர்  ராஜேந்திரன் இருவரும் முகாமை துவக்கிவைத்தனர். இவர்களுடன் நிறுவனத்தின் CEO, சத் மோகன் குப்தா மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் அடுத்த கட்டமாக இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர்.

Continue Reading

விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.!!!

கொரோனா விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு கொரோனா விதிமுறைகளை மீறும் வியாபாரிகளிடம் பறக்கும் படை ஊழியர்கள் மூலம் தொடர்ந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்கெட் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து முழுமையாக மூடப்பட்டு இருந்தது. காய்கறி, பழம், பூ […]

Continue Reading

தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(ஜூன்.4) ஆலோசனை.!!!

சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(ஜூன்.4) ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பு குறையாதை அடுத்து பின்னர் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் […]

Continue Reading

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு-மத்திய அரசு.!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. சென்னை : மத்திய அரசின் பிரதமர் கரீப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்ட செயல்பாடுகள் பற்றி காணொலி காட்சி மூலம் மத்திய உணவு மற்றும் […]

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார்.!!!

பி.வி.சிந்து பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி. தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 25 வயதான பி.வி. அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- பேட்மிண்டனில் பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ‘டாப்-10’ வீராங்கனைகள் அனைவரும் ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை (நடப்பு சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் விலகல்) விளையாடவில்லை என்பதற்காக அதனை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. […]

Continue Reading

இந்தியா முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.!!!

சுகாதார துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் இந்தியா முழுவதும் மே மாதம் 1-ம் தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பரவலை தடுக்கும் வகையில், மத்திய அரசிடம் இருந்து இலவச கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என சில ஊடகங்களில் வெளியான தகவலை முன்னிட்டு மத்திய சுகாதார அமைச்சகம் அதற்கு பதிலளித்துள்ளது. தமிழகத்தின் கையிருப்பில் 7.24 லட்சம் […]

Continue Reading

பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் கிட்’ கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவல்-பாபா ராம்தேவ்.!!!

பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்தான ‘கொரோனில் கிட்’ கொரோனாவை குணப்படுத்துகிறது என்ற தவறான தகவலை பாபா ராம்தேவ் பரப்புவதற்கு தடை விதிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சி.ஹரி சங்கர் அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. டெல்லி மருத்துவர் சங்கம் மனுவை பரிசீலித்த நீதிபதி, ஆஜராக சம்மன் அளிக்கவும், மனு தொடர்பாக பதில் அளிக்கவும் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 13-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அடுத்த […]

Continue Reading