இனிமேல் வருமானவரி கணக்கை இணையதள வழியில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைத்தளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.!!!

வருமான வரி கணக்கை இணைய வழியில் தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம் (www.incometax.gov.in) திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவங்கள்-1, 2 ஆகியவற்றைப் பூா்த்தி செய்வதற்கான மென்பொருள் இலவசமாக வழங்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.அந்த மென்பொருளில் படிவங்களைப் பூா்த்தி செய்வதற்கான வழிமுறைகளும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்குத் தாக்கல் படிவங்கள்-3,4,5,6,7 ஆகியவற்றைப் பூா்த்தி செய்வதற்கு உதவும் மென்பொருள்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் […]

Continue Reading

கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி.!!!

கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது. ஏழை மக்களின் நலனில் அக்கறை இருந்தால் 1 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பெங்களூருவிலும் பரவல் குறைந்துள்ளது.அவற்றுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கலால்துறை மூலம் மட்டும் 150 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி […]

Continue Reading

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.!!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்போலிகர் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. […]

Continue Reading

மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை தெரிவித்தாா் முதல்வா் எடியூரப்பா.!!!

மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா். மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிப்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வருத்தம் அளிக்கிறது. கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் […]

Continue Reading

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு.!!!

சென்னையில் எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பு! தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. நேற்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “அவர் இன்று(நேற்று) புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் […]

Continue Reading

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.!!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.23-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 96.23 […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!! இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு […]

Continue Reading

இந்திய பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால சாதனையை மக்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சியில் கொரோனோ தொற்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன் களப் பணியாளர்களுக்கு பா.ஜ.க மீனவர் பிரிவு சார்பில் மீன் மற்றும் பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன.!!

  இந்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மீனவர் பிரிவின் சார்பாக கொரானாநோய் பாதுகாப்பு பணியில் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் காவல்துறையை சேர்ந்த நண்பர்களுக்கும் சென்னை நகரை சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று பாரதிய ஜனதா கட்சியின் ஆற்றல்மிகு தலைவர் டாக்டர் எல்.முருகன் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் […]

Continue Reading

வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கொரோனா நோய் தொற்றால் சிங்கங்கள் கவலைக்கிடமாக உள்ளது ஒரு சிங்கம் பலி.!!!

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினுடைய கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்சைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது. இந்நிலையில், 11 சிங்கங்களிடம் மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நோய் தேசிய நிறுவனத்திற்கு […]

Continue Reading

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்-சுங்க அதிகாரிகள்.!!!

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.  உடனடியாக இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் வந்த 2 […]

Continue Reading