பைக்கில் லிப்ட் கொடுத்தவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது

பைக்கில் லிப்ட் கொடுத்த ஜவுளிக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப் பட்டார். நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மோசஸ் (19). இவர் அசோக்நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். போகும் வழியில் இளைஞர் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு தனது பைக்கில் அந்த இளைஞரை ஏற்றிக் கொண்டார். அசோக் பில்லர் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம், ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வேலூர் சிபிசிஐடி பிரிவில் இருந்த ஏ.அண்ணாதுரை, திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரையில் நில மோசடி தடுப்பு பிரிவில் பணி செய்த டி.கணேசன் சேலம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றலாகி உள்ளார். சேலத்திலிருந்த என்.பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த எஸ்.ராஜகுமார் தருமபுரிக்கு மாற்றலாகி உள்ளார். தருமபுரியில் பணியாற்றி வந்த பி.அன்புராஜ், திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். […]

Continue Reading

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டிய ரஜினிக்கு நன்றி: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டிய ரஜினிகாந்துக்கு அத்துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் திங்கள்கிழமை […]

Continue Reading