கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா ராகுல் பங்கேற்பு.!!

கருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு.!! சென்னை : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,16) மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். விழாவில் கேரள, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, பிரபு, உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரை […]

Continue Reading

புயல் பற்றிய வானிலை எச்சரிக்கை.!!

வானிலை – எச்சரிக்கை! வங்ககடலில் உருவாகி வலுவடைந்த “பெய்ட்டி” புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே மரம், பேனர்கள் உள்ளிட்ட காற்றினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்களின் அருகில் நிற்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நாளை முதல் வழக்கமான வானிலை நிலவும் என வானிலை அதிகாரி தெரிவித்தார்

Continue Reading

ஏழு பேரையும் விடுதலை செய்யாத தமிழக ஆளுநர் அவரது மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி இன்று  ஆளுநர் மாளிகையை மறுமலர்ச்சி தி. மு. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.!!

ஏழு பேரையும் விடுதலை செய்யாத தமிழக ஆளுநர் அவரது மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி இன்று  ஆளுநர் மாளிகையை மறுமலர்ச்சி தி. மு. கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.!! *இந்த முற்றுகை போராட்டத்தில் தி மு க, தி க , வி சி க , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , த வா கா, ம ம க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழின […]

Continue Reading

சென்னையில் நடைபெறும் உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு.!!

உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin) ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது. ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக ( 5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. […]

Continue Reading

திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்பு.!!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் அனைத்து கட்சிக்கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு நாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோரும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர் முகமது அபுபக்கர் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Continue Reading

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!!

சொத்தை வாங்கி விட்டு சோறு போடாத மகன்கள் ; பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட கலெக்டர்.!! திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தாலுகா, வேடனத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(75). விவசாயி. அவரது மனைவி பூங்காவனம்(63). இவர்களது மகன்கள் பழனி(40), அரசு பஸ் கண்டக்டர். செல்வம்(37), கட்டிட தொழிலாளி. இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயி கண்ணன் தனது 5 ஏக்கர் நிலத்தை, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மகன்களுக்கும் தலா 2.5 ஏக்கர் […]

Continue Reading

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!!

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!! கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் மற்றும் கனமழை டெல்டா மாவட்டத்தை தாக்கியது.இதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக,கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னை விமான நிலைய ஊழியர் சேகரித்த நிவாராண உதவி பொருட்களை 3 லாரிகளில் மூலம் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து இயக்குனர் சந்திரமவுலி கொடி அசைத்து […]

Continue Reading

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரமாண்ட கொடியை ஜி கே வாசன் இன்று பார்வையிட்டார்.!!

  தமிழ் மாநில காங்கிரஸ் 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் 150 அடி கம்பத்தில் பிரமாண்ட கட்சி கொடியை ஏற்றுகிறார். அந்த கொடியை இன்று அவரது அலுவலகத்தில் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் இக்கொடியை ஏற்பாடு செய்த காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் மலையூர்புருஷோத்தமன்.தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர். வெங்கடேஷ், சந்திரன், நம்பி, ஐவே இளங்கோ, மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Continue Reading

நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன் அன்சாரி தலைமையில் மீட்புக் குழு பயணம்!!

நள்ளிரவில் உயிரை பணயம் வைத்து நாகை MLA தமீமுன்தலைமையில் மீட்புக் குழு பயணம்!! “கஜா” புயல் 16.11. 18 விடிகாலை – நள்ளிரவு மணி 1 அளவில் நாகை முதல் வேதாரண்யம் வரை கோரத் தாண்டவம் ஆடத் தொடங்கியது. காற்று வாகனங்களை புரட்டிப் போடும் அளவுக்கு வீசியது. மழை கொட்டியது. நாகை நகரின் வீதிகள் விளக்குகள் இன்றி இருள் கவ்வி மிரட்டியது. அந்த நிலையிலும் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி MLA […]

Continue Reading

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!!

சென்னையில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா.!! விஜயா ஆட்ஸ் அகடாமியின் 19வது ஆண்டு சலங்கை பூஜை விழா கலைமாமணி விஜயலஷ்மி முன்னிலையில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.இந்த பிிரமண்ட நிகழ்ச்சிியில் ஏராளமான நாட்டிய மாணவிகள் பங்கு பெற்றனர்  சலங்கை பூஜையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு விருந்தினராக கல்யாணி நாட்டிய கலா தாளாளர் V.R.மூர்த்தியும். அதன் இயக்குநர் ஹேமலதாமூர்த்தியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Continue Reading