கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்னை விமான நிலைய உழியர்கள் நிவாரண உதவி!!!

சென்னை தமிழகம்

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு
சென்னை விமான நிலைய உழியர்கள்
நிவாரண உதவி!!!

கடந்த 25 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புயல் மற்றும் கனமழை டெல்டா மாவட்டத்தை தாக்கியது.இதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகள் குவிந்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக,கஜா புயலினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்னை விமான நிலைய ஊழியர் சேகரித்த நிவாராண உதவி பொருட்களை 3 லாரிகளில் மூலம் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து இயக்குனர் சந்திரமவுலி கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் அவருடன் விமான நிலைய அதிகாரிகள் ராம் கோபால், கணேஷ், நாகேஷ்வரன், உமாசங்கர், அன்பு முருகன் உள்பட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *