பஞ்சாப் பொற்கோயில் நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் சிறப்பு தரிசனம்.!!

நடிகை நயன்தாரா தன் காதலனுடன் பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்  காதலர்களாக உள்ளனர். இவர்கள் விநாயகர் சதுர்த்தியை இவர்கள் கொண்டாடினர். இவர்கள் பஞ்சாப்  பொற்கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். அங்கு வழிபாடு நடத்தி விட்டு கோவில் வளாகத்திற்கு கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்  

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!!

இந்திய நாட்டின் பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.!! இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நிலைமை திருப்தியளிப்பதாக பிரதமர் மோடி கூறியதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார்.சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள், ரிசர்வ் வங்கி […]

Continue Reading

ஈரோட்டில் மதிமுக முப்பெரும் விழா மாநாடு கோலாகலமாக நடைபெற்றது பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.!!

Continue Reading

நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம்.!!

அது cheap publicity இல்லை ; cheapest publicity ‘நீயும் நானும்’ திரைப்பட விளம்பர சர்ச்சைக்கு பாலகணபதி விளக்கம் அளித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியீடு காண காத்திருக்கும் புதிய திரைப்படம் ‘நீயும் நானும்’. ‘ரசிக்க ருசிக்க’ புகழ் பால கணபதி, அவரே இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் அப்படம் அண்மையில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அப்படத்தில் ஜஸ்மின் மைக்கேல் கதாநாயகியாக நடிக்கிறார் என்றதும் பலரும் பலவிதமான கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர […]

Continue Reading

இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!!

இந்தியா முழுவதும் விநாயகர்  சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்.!! விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் விநாயகரை அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து.!!

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைத்து இந்து சமுதாய மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம் எஸ் முஸ்தபா சதுர்த்தி வாழ்த்து…!! ஒரு கனிக்காக போட்டி நடத்தப்பட்டது விரைவில் உலகை சுற்றி வருபவருக்கு கனி பரிசு என்று அறிவிக்கப்பட்டது. முருகப்பெருமான் உலகை சுற்றப்புறப்பட்டார் விநாயகப்பெருமான், சபயோரைப்பார்த்து அம்மை, அப்பர் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். சபயோர் இரண்டும் ஒன்றுதான் என்று பதிலளித்தார்கள் விநாயக கடவுள் அம்மை, அப்பரை சுற்றி வந்து […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட செண்ட்ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கினார்.!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சென்ட் ராயனுக்கு நடிகர் சிம்பு திருமந்திரம் புத்தகத்தை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Continue Reading

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!!

வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் நோய் பற்றி பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார் .!! வேகமாக பரவும் எலிக்காய்ச்சல்: நோய்த் தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கை தேவை. கேரள எல்லையை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நோயால் தாக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 28 வயது […]

Continue Reading

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட இருக்கும் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலையை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

Continue Reading

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!!

ஜம்மு காஷ்மீர் தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் நேரலையில் பேசிக்கொண்டு இருந்த பிரபல எழுத்தாளர் திடீர் மரணம்…!! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளரும், எழுத்தாளருமான ரீட்டா ஜிதேந்திரா தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோதே உயிர் இழந்தார். ஜம்மு காஷ்மீர் மாநில கலை, கலாச்சார மற்றும் மொழிகள் துறை முன்னாள் செயலாளர் டாக்டர் ரீட்டா ஜிதேந்திரா. அவர் ஸ்ரீநகரில் உள்ள தூர்தர்ஷன் கேந்திரா நிலையத்திற்கு நேற்று காலை சென்றார். தூர்தர்ஷனின் நேரடி […]

Continue Reading