நடிகை நயன்தாரா தன் காதலனுடன் பஞ்சாப் பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலர்களாக உள்ளனர். இவர்கள் விநாயகர் சதுர்த்தியை இவர்கள் கொண்டாடினர். இவர்கள் பஞ்சாப் பொற்கோவிலுக்கு ஜோடியாக சென்றனர். அங்கு வழிபாடு நடத்தி விட்டு கோவில் வளாகத்திற்கு கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்