அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் யாரிடமும் விலை போக மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் !! சென்னை: அதிமுக எம்.எல்.ஏ-க்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரூ.10 கோடி கொடுத்தால், ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. ஆனால், அந்த 100 கோடி எங்கு இருக்கிறது? அப்படி […]

Continue Reading

கல்லூரி மாணவி சேலம் வளர்மதி விடுதலை.!!

கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து விடுதலை.!! சேலம் கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டிய போது போலீசாரை தாக்கியதாக 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.

Continue Reading