கல்லூரி மாணவி சேலம் வளர்மதி விடுதலை.!!

சென்னை தமிழகம்

கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து விடுதலை.!!

சேலம் கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டிய போது போலீசாரை தாக்கியதாக 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *