கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து விடுதலை.!!
சேலம் கல்லூரி மாணவி வளர்மதி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டிய போது போலீசாரை தாக்கியதாக 23-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டார்.