அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் V.V. செந்தில்நாதனை ஆதரித்து பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசலில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பு.!!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி பெரிய பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர் V.V.செந்தில்நாதனை ஆதரித்து வெள்ளிக்கிழமை தொழுகை முடித்து வந்த இஸ்லாமிய பெருமக்களிடம் அமைச்சர்கள் K.C.வீரமணி, DR.நிலோபர் கபீல், தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் இரட்டை இலை சின்னத்திற்கு மாண்புமிகு அம்மா அரசின் சாதனைகளை சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி […]

Continue Reading

அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பள்ளப்பட்டி தர்காவில் பிரார்த்தனை நடைபெற்றது.!!

அரவங்குறிச்சி சட்டமன்ற தொகுதி உள்பட நான்கு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி பள்ளப்பட்டி உருஸ்கடை தெரு ஷேக் அப்துல்காதர் ஒலியுல்லா பாபா பகறுதீன் தர்காவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் சார்பாக தமிழ்நாடு வக்ஃப் வாரிய மு.தலைவரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளருமான அ.தமிழ்மகன் உசேன் அவர்களின் தலைமையில் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திருமதி.நிலோபர் கபீல் மற்றும் கழக அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம் அவர்களின் முன்னிலையில் இன்று மாலை துஆ எனும் சிறப்பு […]

Continue Reading

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக நடந்த மே தின கொண்டாட்டம்.!!

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று மத்திய சென்னை நடுக்குப்பம் பகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு சங்கத்தின் மாநில தலைவர் . ஜெ. பி செல்வம் அன்னதானம் வழங்கினார்.சிறுவர் சிறுமியருக்கு நோட்டுப்புத்தகம் பென்சில் , பேனா ஆகியவை வழங்கப்பட்டது. உடன் மத்திய சென்னை நிர்வாகிகள் என். மகேந்திரன், எஸ். கிருஷ்ணமூர்த்தி , கே. கண்ணன், ஆர். பழனி தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சத்தியேந்திரன், எத்திராஜ் , சி .வி. கே சதீஷ் […]

Continue Reading