இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரைப்பட தயாரிப்பாளர் மணி ரத்னம் தனது 65 வது பிறந்தநாள் இன்று.!!!

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் மணி ரத்னம் தனது 65 வது பிறந்த நாளை இன்று ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடுகிறார். அனில் கபூர், லட்சுமி, மற்றும் கிரண் வைரலே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த தென் படமான பல்லவி அனு பல்லவி (1983) மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். பத்மஸ்ரீ பெறுநர் தனது கைவினை மற்றும் திரைப்படங்களில் சமூக-அரசியல் கருப்பொருள்களை ஆராய்வதில் பிரபலமானவர். பம்பாய், நாயக்கன், ரோஜா, தில் சே, […]

Continue Reading

இன்று ஜூன் இரண்டாம் தேதி இசைப்புயல் இளையராஜாவின் 78வது பிறந்த நாள்.!!!

இளையராஜா ஜூன் 2 ஆம் தேதி ஒரு வயதாகிவிட்டார், மேலும் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீதேவி நடித்த சத்மாவின் கமல்ஹாசனில் நடித்ததற்காக இளையராஜா இந்தி இசை ஆர்வலர்களுக்கு மிகவும் பிரபலமானவர். ஆத்மார்த்தமான மெல்லிசைகளாக இருந்தாலும், பெப்பி எண்களாக இருந்தாலும் சரி, இளையராஜாவின் பாடல்கள் எப்போதும் மயக்கமடைகின்றன. ஒரு மேஸ்ட்ரோவின் உதவியாளராக இருந்து, இசாய் ஞானி இளயராஜாவைப் பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகள் இங்கே. லண்டனில் உள்ள […]

Continue Reading

தமிழ் திரையுலகில் வலம் வர விரும்பும் பிரபல மாடல் அழகி சுலேகா தஹியா.!!

தமிழ் திரையுலகில் வலம் வர விரும்பும் பிரபல மாடல் அழகி சுலேகா தஹியா.!! சுலேகா தஹியா டெல்லியை சேர்ந்த மாடல் அழகியான இவர் ஏற்கனவே பல பிரபல நடன இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். இவரே நடன மாஸ்டராக இருப்பதால் இவர் நடிக்கும் படங்களில் இவருடைய டான்ஸ் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் மேலும் இவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்,தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

Continue Reading

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி சார்பில் “ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் 18வது நாளாக ஊரடங்கால் பாதிக்கபட்ட ஏழை ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு மதிய உணவை வழங்கினர்.!!

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி சார்பில் “ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.!!     தமிழகத்தில் கெரோனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கபட்டது. இதன் காரணமாக கடைகள் அடைக்கபட்டதால் சென்னையில் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேரசிரியர்கள்-மாணவர்கள்-முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து மதிய உணவு திட்டத்தை” ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் இக்கல்லூரி முதல்வர் பஷீர் அகமது தொடங்கிவைத்தார்.அவரின் அறிவுறுத்தலின்படி புதுக்கல்லூரி […]

Continue Reading

பீட்டாவின் சர்வாதிகாரப் போக்கிலிருந்து இந்திய பால்வள உற்பத்தி செய்யும் விவசாய பொதுமக்களை காப்போம்.!!!

பீட்டாவின் சர்வாதிகார போக்குக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து, பால் உற்பத்தியாளர்களை இல்லாமல் செய்துவிட துடிக்கும் பீட்டா, இந்திய விவகாரங்களில் தலையிட ஒன்றிய அரசு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்தி தமிழக பால் உற்பத்தியாளர்களைக் காத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும். தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து […]

Continue Reading

இலவசக் கொரோனா தடுப்பூசியை வழங்கும்படி ராகுல் காந்தி வலியுறுத்தல்.!!!

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க  மக்கள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனிடையே, மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கரோனாவுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க […]

Continue Reading

கோயமுத்தூரில் காலி பணியிடம்.!!!செவிலியர்(தற்காலிகமானது) காலியிடங்கள் 100 பணியிடம்.!!!

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி: செவிலியர்(தற்காலிகமானது) காலியிடங்கள்: 100 பணியிடம்: கோயம்புத்தூர் பணிக்காலம்: 3 மாதம் சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,000 தகுதி: செவிலியர் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  தேர்வு செய்யப்படும் முறை: நாளை வியாழக்கிழமை(ஜூன்.3) […]

Continue Reading

நவீன வசதி கொண்ட 5 ஸ்ட்ரெக்சர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.!!!

நவீன வசதி கொண்ட 5 ஸ்ட்ரெக்சர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் அனிஷ்சேகரிடம், நவீன ஸ்ட்ரெக்சர் குறித்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் விளக்கமளித்தனர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி சுவாச சிக்கலுடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் உடனே படுக்கைகள் கிடைப்பதில்லை. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெக்சரை மதுரை சிவகங்கை சாலையில் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் […]

Continue Reading

உ.பி.யில் சிலிண்டர் வெடித்து விபத்து: 8 பேர் பலி.!!!

உத்தரப் பிரதேசத்தில் திக்ரி கிராமத்தில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நூருல் ஹசனின் வீட்டில் எல்பிஜி சிலிண்டர் வெடித்துள்ளது.மேலும் எட்டு பேர் உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி மார்க்கண்டே ஷாஹி தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் நிசார் அகமது (35), ரூபினா பானோ (32), ஷம்ஷாத் (28), சைருனிஷா (35), ஷாபாஸ் (14), நூரி சபா (12), மேராஜ் (11), […]

Continue Reading

லாக்டெளனில் மகளுடன் சைக்கிளில் டீ விற்கச்சென்ற தாய்; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் சர்ப்ரைஸ் உதவி! 👇👇👇

கடைகள் திறக்காததால் டீ விற்பனை செய்ய முடியவில்லை. வறுமை வாட்டியதால் வீட்டிலேயே டீ போட்டு சைக்கிளில் வைத்து விற்பது என முடிவு செய்தேன்”. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தன் பெண் குழந்தையுடன் சைக்கிளில் டீ விற்கப் புறப்பட்டார் விஜயலட்சுமி. அவரைப் பற்றி கேள்விப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், அவருக்கு தேவையான மளிகைப் பொருள்களை அனுப்பிவைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதுபற்றி டீ விற்பனை செய்த விஜயலட்சுமியிடம் பேசினோம். “சொந்த ஊர் திருச்சி. எனக்கு மூன்று பெண் குழந்தைகள். […]

Continue Reading