கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர்.!!

சென்னை

கேரளாவில் பரபரப்பு மாத்துருபூமி நாளிதழின் ஆசிரியர் வினோத சந்திரனையும், அவரது மனைவியையும் வீடு புகுந்து தாக்கப்பட்டனர். இச்சம்பவம் கேரளாவெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பல்வேறு அமைப்பினர் கன்டனம் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *