சென்னையில் பிரபல டி.வி.சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை .!!

சென்னை
சென்னை ஜீலை 18
      பிரபல தமிழ் சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வம்சம் நாடகத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா சென்னையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குழுந்தை இல்லாததால் குடும்பாத்தாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *