உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மயிலாப்பூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கப்பட்டன.!!

மயிலாப்பூர் பகுதி சார்பாக 10.11.2019 இன்று சாய்பாபா கோவில் பாலம் அருகில் உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.!! மரக்கன்று நடுதல் 100 பெண்களுக்கு புடவை 100 மாணவர்களுக்கு நோட்புக் & பென்சில் கிட் 200 லட்டு அனைவருக்கும் வழங்கபட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக வலைதள மாநில செயலாளர் சி.கிருபாகரன் ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், […]

Continue Reading

ரஜினி மக்கள் மன்றத்தினர் மயிலாப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.!!

மயிலை பகுதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு ஜுரம் பாதிக்காமல் இருக்க அப்பகுதி பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை மாவட்ட துணைச்செயலாளர் பட்டாணி மணி பகுதி செயலாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.வட்ட செயலாளர் ஜி.எஸ். லோகநாதன், மார்பிள் லோகு, செல்வராஜ், சேகர், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மலேசியா லிட்டில் இந்தியாவில் எம்ஜிஆர் சிலை தமிழக அமைச்சர் திறந்துவைத்தார்.!!

மலேசியாவில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விஜிபி உலகத் தமிழ் சங்கம்  வழங்கிய எம்ஜிஆர்  சிலையை கோலாலம்பூர் லிட்டில் இந்தியாவில் புதியதாக அமைக்க பட்ட எம்ஜிஆர் மையத்தில் தமிழக அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார் அருகில் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் எம்எல்ஏ திரு.சின்னப்பன் உள்பட ஏராளமான  மலேசிய  அறிஞர்கள் ,எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.!!

தமிழக துணை முதலமைச்சர் ,ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க நாட்டிற்கு செல்ல உள்ளதையொட்டி நேற்று அவரது இல்லத்தில் திரைப்பட நட்சத்திர பேச்சாளர்கள் இயக்குநர்கள் நாஞ்சில் பி,சி,அன்பழகன் ,S,ரவிமரியா ,P,ஜெயமணி மற்றும் FASTNEWS செய்தியாளர் திரு,ராஜப்பா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

Continue Reading

தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா செல்கிறார்.!! அமெரிக்காவில்  நடைபெறும் மாநாடு கருத்தரங்குகளிலும் தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழ் சங்க நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு 17 ந் தேதி சென்னை திரும்புகிறார். தமிழக துணை முதல்வரின் அமெரிக்க பயண விபரங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (8.11.2019) முதல் 17.11.2019 வரை அரசு முறை […]

Continue Reading

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று அவசர பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

நடிகர் சங்க நிர்வாகிகள்  இன்று பத்திரிகையாளர் சந்திப்பு.!! நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை […]

Continue Reading

மிக மிக அவசரம் படத்தில் பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.!!

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.! சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் அழைத்து பாராட்டினார். சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார். இப்படம் […]

Continue Reading

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!!

உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த பரமக்குடியில் கோலாகல கொண்டாட்டம்.!! உலகநாயகன் கமலஹாசன் 65வது பிறந்தநாளையொட்டி இன்று பரமக்குடியில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பின்பு பரமக்குடியில் தனது தந்தை சிலையை மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல் திறந்து வைத்தார்.தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் தனது 65 வது பிறந்தநாளையொட்டி தந்தையின் சிலையை திறந்தார். இவ்விழாவில் சாருஹாசன், சந்திரகாசன் குடும்பத்தினர் சுகாசினி, நடிகை பூஜா குமார் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசன் மற்றும் ஏராளமான உறவினர்கள் ரசிகர்கள் கலந்துகொண்டனர்

Continue Reading

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!!

ரஜினிகாந்த் குடும்பத்துடன் மலையாள படம் பார்த்தார்.!! இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “ஷியாம ராகம்” மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் பிரிவியு தியேட்டரில் நடந்தது .ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா […]

Continue Reading

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!!

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!! இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பாங்காக்: இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து […]

Continue Reading