மலேசியாவில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விஜிபி உலகத் தமிழ் சங்கம் வழங்கிய எம்ஜிஆர் சிலையை கோலாலம்பூர் லிட்டில் இந்தியாவில் புதியதாக அமைக்க பட்ட எம்ஜிஆர் மையத்தில் தமிழக அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார் அருகில் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் எம்எல்ஏ திரு.சின்னப்பன் உள்பட ஏராளமான மலேசிய அறிஞர்கள் ,எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
