ரஜினி மக்கள் மன்றத்தினர் மயிலாப்பூர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.!!

சென்னை

மயிலை பகுதி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டத்தில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பாக டெங்கு ஜுரம் பாதிக்காமல் இருக்க அப்பகுதி பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை மாவட்ட துணைச்செயலாளர் பட்டாணி மணி பகுதி செயலாளர் குருநாதன் ஆகியோர் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.வட்ட செயலாளர் ஜி.எஸ். லோகநாதன், மார்பிள் லோகு, செல்வராஜ், சேகர், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *