தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளையெட்டி இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அமைச்சர் ஜெயக்குமார்.15 வருடங்களாக தங்க மோதிரங்களை அணிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று பிறந்த குழந்தைகளுக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமார் தங்க மோதிரத்தை அணிவித்து மகிழ்ந்தார் இந்நிகழ்வில் அதிமுக கழக வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, ராயபுரம் அதிமுக பகுதி செயலாளர் ஏ.டி.அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பத்மஸ்ரீ நாயகன் கமல்ஹாசன் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் நடந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கொடியேற்றினார்.!!

மக்கள் நீதி மய்யம் 3ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகில் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் எதிரில் ஆழ்வார்பேட்டை பாலம் அருகே வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் – (ஊடகம்) அவர்கள் கொடியேற்றி பொதுமக்கள்  தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். கொடியேற்ற விழாவிற்கு வருகை தந்த மயிலாப்பூர் – சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மாவட்ட, மய்ய நகர, வட்ட […]

Continue Reading

நந்தனம் கல்லூரி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய சென்னை மாநகர கமிஷனர்.!!

சென்னை நந்தனம் அரசு கல்லூரியை சேர்ந்த NSS மாணவர்கள் மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். மாணவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இன்று நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குழு புகைப்படம் எடுத்து கொண்டதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Continue Reading

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் கணித மன்றம் – 10ம் ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.!! சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் கணித மன்றத்தின் 10ஆம் ஆண்டு விழா இன்று இப்பள்ளியின் கலையரங்கில் நடந்தது. இவ்விழாவில் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் டாக்டர் திருமதி.மீனா முத்தையா இப் பள்ளி முதல்வர் திருமதி.அமுதலட்சுமி துணை முதல்வர் திருமதி. தரணி கணேசன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. கணிதப் […]

Continue Reading

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!!

  சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் “தீ இல்லாமல் சமையல்” என்ற போட்டி நடைபெற்றது.!! இந்த ஆண்டு சாக்ஷாம் என்ற கருப்பொருளை சிறப்பித்துக் காட்டுவது “எரிபொருளை வீணாக்காமல் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவோம்” என்ற நோக்கத்தில். 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒரு பகுதியாக நடைபெற்ற எரிபொருள் இல்லாத சமையல் போட்டியில் தங்கள் சமையல் திறன்களைக் காட்டினர். இந்தியன் ஆயில் ஏற்பாடு செய்த ஒரு மாத கால எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம். கல்லூரி மாணவர்கள், வீட்டு […]

Continue Reading

சென்னை டி.என்பி.எஸ்.இ தலைமை அலுவலகம் அருகே திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் டிஎன்பிஎஸ்இ முறைகேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.!!

சென்னையில் டின்பிஎஸ்இ  முறைகேட்டை கண்டித்து  ஆர்ப்பாட்டம் :- உள்ளாட்சி தேர்தல் வெற்றி இடைவேளை தான். சட்டமன்ற தேர்தல் தான் கிளைமாக்ஸ் உதயநிதி ஸ்டாலின் பேச்சு …! சென்னை டி.என்பி.எஸ்.இ தலைமை அலுவலகம் அருகே திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் டிஎன்பிஎஸ்இ முறைகேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்,  இளம்பெண்கள், தாய்மார்கள், திமுக […]

Continue Reading

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம்.!!

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாடு முழுவதும் இன்று 2 வது நாளாக 1 மணி நேரம் வேலைநிறுத்தம் ….! சென்னை.பிப்.4- மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. (ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் 2- வது நாளாக இன்று மதியம் உணவு இடைவேளையின்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் […]

Continue Reading

வி ஐ டி சென்னையில்  தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது.!!

வி ஐ டி சென்னையில் தேசிய அளவில் கலை- விளையாட்டு போட்டி : பிப்ரவரி 6,7, 8 ம் தேதியில் நடக்கிறது. சென்னை.பிப்.3- சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் விஐடி கல்லூரியின் துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், துணை வேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், கூடுதல் பதிவாளர் மணோகரன் ஆகியோர் நிருபர்களிடம் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது :- விஐடி சென்னையில் வைப்ரன்ஸ்- 2020 தேசிய அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழாவில் பிரபல திரைப்பட […]

Continue Reading

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளைக் கண்டித்து திமுக இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! ஏழை எளிய நடுத்தர பிரிவு மக்களின் அரசுப் பணி கனவை நனவாக்கும் வாய்ப்புகளில் ஒன்றுதான், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள், கடுமையாக உழைத்து, நேர்மையாகத் தேர்வெழுதினால் போதும், அரசு வேலை நிச்சயம் என்ற நிலையே இதுநாள்வரை இருந்து வந்தது. ஆனால் தேர்வுகளில் முறைகேடு, தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாக நியமிப்பது… போன்ற அதிமுக […]

Continue Reading

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!!

இயேசு அழைக்கிறார் அமைப்பின் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை செய்தார் பால் தினகரன்.!! சென்னை.பிப்.2- சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்காக “இயேசு அழைக்கிறார்” அமைப்பின் சார்பில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், தேர்வுகளுக்கு நம்பிக்கையோடு […]

Continue Reading