அமைச்சர் ஜெயக்குமாரிடம் வாழ்த்து பெற்ற விளையாட்டு வீரர்கள்.!!

திருநெல்வேலி ‘Rifle club’ ஐச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகம்மது சமீர் சேட் மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஜமீனா பர்வீன் ஆகியோர் தேசிய அளவில் புது டெல்லியில் நடைபெறும் தேர்வுச் சுற்றில் பங்கேற்க புது டெல்லி செல்லும் முன் அமைச்சர் திரு.D.ஜெயக்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Continue Reading

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இன்று பதவி ஏற்றனர்.!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்க ஒரே வாகனத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மு க ஸ்டாலின் பயணம் செய்தனர்.

Continue Reading

கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா ராகுல் பங்கேற்பு.!!

கருணாநிதி சிலை திறப்பு; சோனியா, ராகுல் பங்கேற்பு.!! சென்னை : மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலையை, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,16) மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா திறந்து வைத்தார். விழாவில் கேரள, ஆந்திர, புதுச்சேரி முதல்வர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, பிரபு, உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். கருணாநிதியின் மறைவை அடுத்து அவரின் சிலை அறிவாலயத்தில் அமைக்கப்படும் என திமுக அறிவித்தது. இதனையடுத்து அங்கு இருந்த அண்ணாதுரை […]

Continue Reading

புயல் பற்றிய வானிலை எச்சரிக்கை.!!

வானிலை – எச்சரிக்கை! வங்ககடலில் உருவாகி வலுவடைந்த “பெய்ட்டி” புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே மரம், பேனர்கள் உள்ளிட்ட காற்றினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்களின் அருகில் நிற்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். நாளை முதல் வழக்கமான வானிலை நிலவும் என வானிலை அதிகாரி தெரிவித்தார்

Continue Reading

ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !!

ராதாரவியின் ‘டத்தோ’ பட்டம் போலி என்று கூறிய சின்மயிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி !! ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி அண்மையில் கூறியிருந்தார். இதுக்கு ராதாரவி தற்போது பதில் அளித்துள்ளார். அதில அவர் சின்மயி எல்லா விசயங்களிலும் பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பொய்யான புகார் தெரிவித்து ‘பிளாக் மெயில்’ பண்ண பார்த்தார். முடியவில்லை. இப்போது என்னிடம் […]

Continue Reading

நடிகர் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம் வித்யாசமான கதை அம்சத்தில் தொடக்கம்.!!

நடிகர் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படம் காதல் vs காதல் வித்யாசமான கதை அம்சத்தில் தொடக்கம்.!! ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் கோலகலமாக துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே […]

Continue Reading

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.!!

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் காதல் திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது.!! பிரபல பாலிவுட் . பிரியங்கா – நிக் ஜோனஸ் திருமணம் நேற்று ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸ், பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பதால் இவர்களின் காதல் விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இருந்த போது இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. பிரியங்கா சோப்ரா – நிக் […]

Continue Reading

நடிகர் நாசர் மகனின் கனவை நனவாக்கிய நடிகர் விஜய்.!!

நாசர் மகனின் கனவை நனவாக்கிய விஜய் சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு – வைரலாகும் புகைப்படம்.!! தன்னுடைய பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் […]

Continue Reading

நடிகர் ரமேஷ் கண்ணா மகன் திருமணம் சென்னையில் நடந்தது. ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.!!

நடிகரும் இயக்குனர் திரைக்கதை ஆசிரியருமான திரு ரமேஷ் கண்ணாவின் மகனும் இயக்குனர் A.R முருகதாஸின் உதவியாளருமான S. ஜஸ்வந்த் & K பிரியங்கா ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னை கோயம்பேடு ஶ்ரீவராகம் திருமண மண்டபதில் நடந்தது இந்நிகழ்ச்சியில் ஏராளமான இயக்குனர்கள், திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

சென்னையில் நடைபெறும் உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு.!!

உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டிற்கு மலேசிய தமிழர்களுக்கு அழைப்பு உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin) ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது. ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக ( 5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. […]

Continue Reading