ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் இன்று பதவி ஏற்றனர்.!!

சென்னை

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவியேற்றுக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் கல்யாண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்க ஒரே வாகனத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மு க ஸ்டாலின் பயணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *