கேரளாவில் கனமழை ஏராளமான மக்கள் வீடுகள் இழப்பு !!

திருவனந்தபுரம்  ஆக.11 கேரளாவில்  50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. மிகவும் உயரமான இடுக்கி அணை உள்ளிட்ட மாநிலத்தின் 24 அணைகளும் திறந்துவிடப்பட்டு இருப்பதால் கேரளாவில் மத்திய பகுதி முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடி முதலமைச்சர் பினராயி விஜயனை தொடர்புகொண்டு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார். முப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் […]

Continue Reading

திமுக செயற்குழு ஆகஸ்ட்14 கூடுகிறது..!!

சென்னை, ஆக.11 – திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இதில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது கட்சியின் தலைவர் கருணாநிதி மரணமடைந்து விட்டதால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்தார். நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் […]

Continue Reading

ஜம்மு-காஷ்மீரில்5 தீவிரவாதிகள் இந்திய ராணுவ படையால் சுட்டுக் கொல்லபட்டனர் !!!!

  ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோப்பியான் மாவட்டத்தில், கில்லோரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த மோதலில் நேற்றிரவு ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரின் உடல்களும், அவர்கள் வைத்திருந்த ஏ.கே.47 ரக […]

Continue Reading

கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மு க ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்!!

சென்னை காவேரி மருத்துவமனையின் சிகிச்சை பெறும் கலைஞர் கருணாநிதி அவர்களை இன்று சென்னை வந்து ஆந்திர முதல்வர் ஸ்டாலின் கனிமொழியிடம் நலம் விசாரித்தார்

Continue Reading

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.!!

இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை – கீரனூர் பைபாஸ் சாலையில்https://youtu.be/xrJAuLwrQ9M ராயல் பாலிடெக்னிக் அருகில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தானே களத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதை கண்டு அப்பகுதிி மக்கள் மிகவும் நெகிழ்சி அடைந்தனர்..https://youtu.be/zCTK7fBUJBQ

Continue Reading

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய அற்புத தகவல்!!

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் […]

Continue Reading

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா!!

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.! கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் விவசாய மேம்பாட்டுக்கு 1கோடி வழங்கினார் நடிகர் சூர்யா…விவசாயத்தில் சாதனை படைத்த 5பேருக்கு தலா 2லட்சம் வழங்கப்பட்டது..

Continue Reading

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் வை.கோ கண்டன அறிக்கை!!

இலங்கை அரசிடம் சலுகைகள் பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்!! இலங்கை அரசுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர உலகெங்கும் வாழும் தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் வைகோ அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதில் இருந்து பிரித்தானியாவை பின்வாங்க வைக்கும் நோக்கில், இலங்கையின் அன்றைய மகிந்த அரசு, பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஒருவர்தான் வட அயர்லாந்தைச் சேர்ந்த சனநாயக […]

Continue Reading

ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!!

ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடியை ருவாண்டோ நாட்டின் அதிபர் பால் ககமே வரவேற்றார். அங்கு உள்ள ஏராளமான இந்தியர்களும் அவரை வரவேற்றனர். ருவான்டோ நாட்டிற்கு 7000 கோடி கடன் உதவி வழங்கினார்

Continue Reading