ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!! சென்னை July 24, 2018July 24, 2018Leave a Comment on ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.!! ருவாண்டோ தலைநகர் கிகாலிக்கு சென்றடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடியை ருவாண்டோ நாட்டின் அதிபர் பால் ககமே வரவேற்றார். அங்கு உள்ள ஏராளமான இந்தியர்களும் அவரை வரவேற்றனர். ருவான்டோ நாட்டிற்கு 7000 கோடி கடன் உதவி வழங்கினார்