சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடிபழனிசாமி.!!
சென்ன மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவு அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே வளைவு அமைக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 66 அடி அகலமும், 55 அடி உயரமும் கொண்டதாக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. அழகிய கலைநயத்துடன் […]
Continue Reading
