பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் D.ஜெயக்குமாருக்கு பெண்கள் வாழ்த்து !!

பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkins மீதான 18% GST வரியினை முழுமையாக விலக்கு அளிக்க உதவிய அமைச்சர் ஜெயக்குமாரை Sanitary Napkins பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்தும், பெண்களுக்கிடையே அது கறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராணி மேரிக் கல்லூரி உதவிப் பேராசிரியை Dr. ஈஸ்வரி ரமேஷ் அவர்கள் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

Continue Reading

சென்னை சேத்துப்பட்டில் போலீஸ் வாகன சோதனையின்போது சப் இன்ஸ்பெக்டர் தாக்கிய இளைஞரை கமிஷனரை சந்தித்து ஆறுதல் கூறினார்.!!

சேத்துப்பட்டில் வாகன சோதனையின் போது கையை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர்.. இளைஞரின் வீடு தேடி ஆறுதல் சொன்னார் கமிஷனர்..!! சென்னை சேத்துப்பட்டுவை சேர்ந்தவர் முகமது ஆரூண் சேட். கல்லூரி மாணவனான இவர் கடந்த 19-ம் தேதி இரவு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈகா திரையரங்கம் அருகே சென்றபோது சேத்துப்பட்டு சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா முகமது ஆரூண் சேட் சென்ற இருசக்கர வாகனத்தை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளார். முகமது ஆரூணும் […]

Continue Reading

மாற்று திறனாளி பெண்களுக்கும்-குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவில் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி ஜி.கே.வாசன் ஆர்பாட்டம் !!

  அனைத்து வகை மாற்றுத் திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பு மற்றும் இந்திய மாதர் சங்கம் சார்பில் அதிகரித்து வரும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், பெண்களைக் காத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தை த.மா.கா தலைவர் ஜிகே வாசன் துவக்கி வைத்த போது படம். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோகரன், அண்ணா நகர் ராம்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் […]

Continue Reading

கவிஞர் கண்ணதாசன் விருது வழங்கும் விழா !!

சென்னை கன்னிமரா நூலகத்தில் நடந்த கவியரசர் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடந்த விழாவில் கவியரசர் கண்ணதாசன் விருதை எத்திராஜ் கல்லூரி பேராசிரியர் முனைவர் ச.விஜயலட்சுமிக்கு நீதியரசர் டி.என். வள்ளிநாயகம் வழங்கிய போது எடுத்த படம். உடன் டாக்டர் மணிலால், கவிஞர் சிந்தை வாசன், சோலை தமிழ் இனியன், கவிஞர் யுவராச அமிழ்தன், அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

Continue Reading

ரயில் பயணிகளிடம் கத்தியை காட்டி கொள்ளை அடித்த திருநங்கைகள் கைது !!

சென்னை சென்ரல் ரயில் நிளைய பிளாட்பாரத்தில் நின்று கொண்டி௫ந்த ஹெளரா விரைவு ரயியில் பொது பெட்டியில் அமர்ந்து இ௫ந்த வடமாநில பயணிகளை புஜ்ஜிமா அனனியா ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்து நகைகளை அபகரித்து விட்டு வியாசா்பாடியை சேர்ந்த நி௫நங்கைகளான சோபியா” கவிதா பிரேமா என்பவரிகளிடம் சென்று கொடுத்தனர் இதனை அறிந்த இ௫ம்புபாதை காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து வழிபறியில் செய்த பொ௫ட்களை கைப்பற்றி வழிப்பறியில் ஈடுப்பட்ட 5பேரையும் கைது செய்து ஜார்ஜ் டவுண் நீதிமன்றத்தில் […]

Continue Reading

சென்னையில் நடந்த ஜி கே எம் அரிமா சங்க ஆண்டு பதவியேற்பு விழாவில் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஜி கே வாசன் கல்வி உதவித் தொகையை வழங்கினார்!!

Continue Reading

சென்னை புறநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது .!!

சென்னை ஜூலை 20     தொடர் வழிபறியில் ஈடுபட்டவர் கைது. 42.5 சவரன் தங்க நகை பறிமுதல் சென்னை வேளச்சேரி கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொடர் வழிபறி, செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்து வந்ததால் வேளச்சேரி காவல் ஆய்வாளர் வேலு தலைமையிலான தனிப்படை போலீசார் சேலையூர் பகுதியை சேர்ந்த கண்ணன்(35) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 42.5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கண்ணன் வேளச்சேரி, கிண்டி காவல் நிலையங்களில் செயின் பறிப்பு […]

Continue Reading

ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்தது அமமுக

சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்பாளரை அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட வண்ணாங்கோயில் பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் மக்கள் விரோத துரோக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முட்டை வழியாக துரோக ஆட்சியின் ஊழல்கள் தற்போது வெளிப்பட்டு வருகின்றன. இந்த ஊழல் நிச்சயம் அணுகுண்டாக மாறி மக்கள் விரும்பாத இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். ஜெயலலிதாவின் ஆட்சியை அமமுக அமைக்கும். அந்த ஆட்சி […]

Continue Reading

பைக்கில் லிப்ட் கொடுத்தவரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது

பைக்கில் லிப்ட் கொடுத்த ஜவுளிக்கடை ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப் பட்டார். நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் மோசஸ் (19). இவர் அசோக்நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு வழக்கம்போல் பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். போகும் வழியில் இளைஞர் ஒருவர் பைக்கில் லிப்ட் கேட்டார். மோசஸும் பரிதாபப்பட்டு தனது பைக்கில் அந்த இளைஞரை ஏற்றிக் கொண்டார். அசோக் பில்லர் […]

Continue Reading

தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 29 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம், ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வேலூர் சிபிசிஐடி பிரிவில் இருந்த ஏ.அண்ணாதுரை, திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரையில் நில மோசடி தடுப்பு பிரிவில் பணி செய்த டி.கணேசன் சேலம் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றலாகி உள்ளார். சேலத்திலிருந்த என்.பிரேமானந்தன் கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரியில் பணியாற்றி வந்த எஸ்.ராஜகுமார் தருமபுரிக்கு மாற்றலாகி உள்ளார். தருமபுரியில் பணியாற்றி வந்த பி.அன்புராஜ், திருவாரூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். […]

Continue Reading